Breaking News
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும் (பகுதி-17)
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும் (பகுதி-17)- மீ. விசுவநாதன்சாந்த நிலைஸ்ரீமத் ஆசார்யார் தம்மிடம் வரும் யாரையும் கண்டிப்பதும் கிடையாது. அதைர்யப்படுத்துவதும் கிடையாது. ஆனாலும் அவர்களுடைய கருணாகடாக்ஷத்தினால் திருந்தி ஸாத்விகர்களாகவும் ,...
தச பாப ஹர தசமி! கங்கையை நினைந்து… பத்து வித பாபம் போக்க!
இன்று கங்கையில் ஸ்நானம் செய்வது சிறந்தது. கங்கையை மனதால் நினைந்து எந்த நீரில் குளித்தாலும் அதே பலன் கிடைக்கும்.
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-16)
அவர்களுடைய அனுக்கிரஹத்துடன் திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து பூசைப் பெட்டியைக் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-15)
பிறருக்கு ஹிம்சையளிக்காமல் இருப்பது தர்மம். ஹிம்சையளிப்பது அதர்மம் எனப்படும்.
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-14)
நமக்குத் துன்பம் வரும்போது மற்றவர் ஏளனம் செய்தால் நமது நிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-13)
அதனால் ஏற்படும் தோஷம் அந்த மந்திரத்தை மதித்து வழிபடத் தெரியாத சிஷ்யனுக்கு உபதேசித்த அந்த குருவையே சேரும்
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-12)
இங்கே கடிதம் எழுதியவர் முஸ்லீமா, இந்துவா என்பது அல்ல முக்கியம்.. கோபத்தை சிரித்தே ஜெயிக்க முடியும் என்பதுதான் முக்கியம், அதற்காகத்தான் இந்தச் செய்தியை இங்கே சொன்னேன்.
துன்பம் நீங்கி அனைத்து மதிப்புகளும் பெற்று ஒளிர்வது யார்? விதுரர் கூறும் நீதி!
விதுர நீதி :{விதுரன் சொன்னார்} “ஓ! திருதராஷ்டிரரே,1.போதையில் இருப்பவன்,2.கவனம் குறைந்தவன்,3.உளறுபவன்,4.களைப்பாக இருப்பவன்,5.கோபம் கொண்டவன்,6.பசியோடு இருப்பவன்,7.அவசரப்படுபவன்,8.பேராசை கொண்டவன்,9.பயம் கொண்டவன்,10.காமம் கொண்டவன்ஆகிய பத்து பேரும் அறம் எது என்பதை அறிய மாட்டார்கள்.
மன்னன் செழிப்பை அடைய வேண்டுமானால்1.காமத்தை...
ஜீவன் முக்தர்கள்: சதாசிவ பிரம்மேந்திராள்!
மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்
மறைந்தும் மறையாமல் சூட்சும வடிவில் அருள் செய்பவர்கள்தான் மகான்கள் என்று போற்றப்படுகிறார்கள். அவர்களில் ‘நெரூர் சதாசிவ பிரமேந்திரர்’ இன்றும் நம்மோடு வாழும் அதிசயிக்கத்தக்க பிரம்மஞானி. வாழும்போதே பிரம்மத்தை உணர்ந்து...
நமது கர்மாக்களை கழிப்பது எப்படி?
உங்களது கர்மாக்களை கழிக்க ஓர் சிறந்த வழி.
உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்…
1. பறவைகளுக்கு...
பிறரின் தவறை கூட நாம் எவ்வாறு சுட்டி காட்ட வேண்டும்??
மனிதர் எவராக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் குறைந்தபட்சம் பின்பற்ற வேண்டிய அறநெறி இன்சொல் பேசுதல்.
வள்ளுவரும் இனிமையான சொற்கள் பழத்தைப் போல இருக்கும்பொழுது காயான கடுமையான சொற்களை எதற்காக எடுத்து கையாள்கிறோம் என்று...
கட்டுபட்டவனால் கட்டை அவிழ்க்க முடியுமா?
சாதக வர்மன் என்ற மன்னன் சுகர் ஏழு தினங்கள் பாகவதம் கூற கேட்டு பரீக்ஷித் மன்னன் ஆத்ம ஞானம் பெற்றது போல் தானும் ஆத்மஞானம் பெற விரும்பினார்
உடனே தேர்ச்சி பெற்ற பண்டிதர் ஒருவரை...