Breaking News
மகாலட்சுமி வழிபாடு! தெரிந்து கொள்ள வேண்டிய 100 தகவல்கள்!
பாற்கடலிற் துயிலும் பரந்தாமன் மார்பினில் திகழும் அன்னை லட்சுமியின் வழிபாட்டில் சுவாரஸ்யமான நூறு தகவல்கள்
நந்தி பகவானை பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்
சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக, நந்திதேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பதாகும்....
வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி மஹா பெரியவர்
வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி மஹா பெரியவர்
ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவம்இன்று முதல் மூன்று நாள்கள், ஸ்வாமி கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரம் (5-2-2018 அன்று) வரவிருப்பதை முன்னிட்டு, அவருடைய வைபவத்தை சிந்தை செய்வோம்.*தனியன்
ஸ்ரீவத்ஸசிஹ்நமிச்ரேப்யோ நம உக்திமதீமஹே|
யதுக்தயஸ் த்ரயீகண்டே யாந்தி மங்களஸூத்ரதாம்||“பெருமாள்...
சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
நீங்கள் மனம் ஒத்த தம்பதியா? ஜாதகம் என்ன சொல்கிறது!
நீங்கள் ஒற்றுமையான தம்பதிகள், மனம் ஒத்த தம்பதிகள் என்றெல்லாம் இருப்பதற்கு ஜாதகம் சாதகமாக இருக்க வேண்டும். அதுவே சரியாக வெளிப்படுத்தி விடும்.
ஆண்டாள் குறித்து ஆராயப் புகுந்த வைரமுத்துவுக்கு இதோ நம் உதவி!
இவர்கள் தமிழ்த் தொண்டாற்ற விரும்பினால், சினிமாத் தமிழுடன் நிறுத்திக் கொள்ளட்டும். அதை விடுத்து, பழந்தமிழை ஆராயப் புகுந்தால் அதை எப்படி ஆராய வேண்டுமோ அதன்படி ஆராய வேண்டும்.
லிங்கத் தத்துவம்; நவீன பார்வையில்!
அறியாத சிறுபுத்தியுடையோரே இனியேனும் லிங்கத் திருமேனியை அவதூறாகப் பேசாதீர்...
கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை! மதுரையில் இன்று!
அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து பல கலை கற்று சிறந்து விளங்கினான். அபிசேகப் பாண்டியன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உத்ஸவம் படியேற்ற சேவை
வீணை ஏகாந்த பாடல்களை பதிவு செய்ய அந்த கையங்கரியம் செய்யும் குடும்பத்தார் அனுமதிப்பதில்லை ,