ஆன்மிகக் கட்டுரைகள்

அறப்பளீஸ்வர சதகம்: கற்புக்கரசிகள்!

கற்பு மேம்பாடுதன்கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்தனக்கிணங் காத நிறையாள்,தழற்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும்சாபம் கொடுத்த செயலாள்,மன்னிவளர் அழல்மூழ்கி உலகறிய வேதனதுமகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடிவாள்மாலை யான கனிவாள்,நன்னதி படிந்திடுவ தென்னஆர்...

அறப்பளீஸ்வர சதகம்: அரிதிலும் அரியவர்!

அரியர்பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!பாடுவோர் நூற்றில் ஒருவர்!பார்மீதில் ஆயிரத் தொருவர்விதி தப்பாதுபாடிப்ர சங்க மிடுவோர்!இதனருமை அறிகுவோர் பதினா யிரத்தொருவர்!இதையறிந் திதயம் மகிழ்வாய்ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவேஇலக்கத்தி லேயொ ருவராம்!துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்தூயர்கோ...

திருப்புகழ் கதைகள்: கறைபடும் உடம்பு

     இப்பாடலில் யோக மார்க்கத்தை விட பக்தி மார்க்கம் சிறந்தது என அருணகிரியார் கூறுகிறார். யோக மார்க்கம் என்றால் என்ன?

அறப்பளீஸ்வர சதகம்: நன்னெறியில் நிற்பவர்!

இவையே போதும்பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்துளோர்பூவலம் செயவேண் டுமோ?பொல்லாத கொலைகள விலாதநன் னெறியுளோர்புகழ்அறம் செயவேண் டுமோ?நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்நல்லறம் செயவேண் டுமோ?நன்மனோ சுத்தியுண் டானபேர் மேலும்ஒருநதிபடிந் திடவேண் டுமோ?மெய்யாநின் அடியரைப் பரவுவோர்...

திருப்புகழ் கதைகள்: கருமி

இத்தகைய கருமிகளிடம் சென்று நமது புலமையைக் காட்டுவதற்குப் பதிலாக எல்லாம் வல்ல முருகப் பெருமானைப் பாடினால் இன்பமுறலாம்

அறப்பளீஸ்வர சதகம்: கெடுவது..!

கெடுவனமூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,மூதரண் இலாத நகரும்,மொழியும்வெகு நாயகர் சேரிடமும், வரும்எதுகைமோனையில் லாத கவியும்காப்பமை விலாததோர் நந்தவன மும்,நல்லகரையிலா நிறையே ரியும்,கசடறக் கற்காத வித்தையும், உபதேசகாரணன் இலாத தெளிவும்,கோப்புள விநோதமுடை யோர்அருகு புகழாதகோதையர்செய்...
- 2026

திருப்புகழ் கதைகள்: கதிரவன் எழுந்துலாவு…

இவர்களைப் புலவர்கள் எனக் கூறலாமா? அல்லது அறிவியல் அறிஞர்கள் எனக் கூறலாமா? நாளை விரிவாகக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப் படை

பண்டைக்காலத்தில் மக்கள் வணங்கும் ஊர்களில் ‘கல்தறி’ நட்டு வணங்கி வந்தனர் என்ற செய்தி பட்டினப்பாலையிலும் குறிப்பிடப்படுகிறது. அதாவது குறித்த கந்துருவினை

திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப்படை

திருத்தணிகை முதலிய குன்றுதோறும் அழகிய மகளிருடன் கைகோத்து ஆடல் கோலத்துடன் அமைந்த தோற்றப் பொலிவைக் கண்டு மகிழச் சொல்கிறார்.

அறப்பளீஸ்வர சதகம்: உலகில் வீணர்!

வீணர்வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரைவிரும்புவோர் அவரின் வீணர்!விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறைவிரகிலோர் அவரின் வீணர்!நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!நாடி அவர் மேற்கவி சொல்வார்நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரேநரரைச் சுமக்கும் எளியோர்!தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்சேரொரு...

திருப்புகழ் கதைகள்: நக்கீரரின் ஆற்றுப்படை!

நக்கீரனாரின் காலம் பொது சகாப்தம் இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதி எனக் கருதப்படுகிறது. ஆலத்தூர்க் கிழார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார்,

அறப்பளீஸ்வர சதகம்: இவற்றில் உயர்ந்தது இல்லை..!

உயர்வு இல்லாதவைவேதியர்க் கதிகமாம் சாதியும், கனகமகமேருவுக்கு அதிக மலையும்,வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்கதிகமேதினியில் ஓடு நதியும்சோதிதரும் ஆதவற் கதிகமாம் காந்தியும்,சூழ்கனற் கதிக சுசியும்தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,சுருதிக் குயர்ந்த கலையும்,ஆதிவட மொழிதனக்கதிகமாம் மொழியும்,...
- 2026

Recent articles