திருவாவடுதுறை கோயிலில் புரட்டாசி கார்த்திகை சிறப்பு வழிபாடு!
குருமகாசன்னிதானம் அம்பலவாணதேசிக பராமச்சாரிய சுவாமிகள் திருமுன்னர் நடந்தது சன்னிதானம் பக்தர்களுக்கு
பழியால் கை வெட்டுப்பட்ட பக்தர்! பாண்டுரங்கன் அருளால் வளர்ந்த அதிசயம்!
கொடுவாளை எடுத்து அயர்ந்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் எறிந்தாள்.
சரீரத் தூய்மை: ஆச்சார்யாள் அருளுரை!
ஒருவனுடைய நோக்கு, “சரீரத்தை நன்கு காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என்பதே ஆகும்.
குளியல்: செய்யத் தகுந்ததும்.. தகாததும்..!
குளித்து முடித்ததும் உடலை சுத்தம் செய்ய, நம்மில் பலரும் ஈரம் படாத துண்டைத் தான் உபயோகிப்பார்கள்.
குணாதான ப்ராந்தி: ஆச்சார்யாள் அருளுரை!
தேஹத்தில் சந்தனத்தைப் பூசிக்கொள்வது, பூமாலையை கழுத்தில் அணிவது போன்ற காரியங்களைச் செய்தால்
கீர்த்தனத்தால் கீர்த்தி.. ஏழுமலையானைப்பாடியே ஏற்றம்!
பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது.
மூன்று விதமான வாசனைகள்: ஆச்சார்யாள் அருளுரை!
நாம் என்றாவது ஒருவரைப் பார்த்திருந்தால்தான் அவரை இப்போது நமக்கு ஞாபகம் வரும்.
அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்!
இயற்கையைப் பற்றிக் கூறும்பொழுது "இறைவனின் படைப்பு மிக வசீகரமானது. இயற்கை நமக்கு கடவுளை ஞாபகப்படுத்துகிறது. உண்மையில் இயற்கையானது எல்லோர் முன்பும் காணப்படும் இறைவனின் வடிவமேயாகும்
உணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..!
விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் கூடாது.
தள்ளிப்போன திருமணம்! ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்!
விரைவில் அவரது மகளின் திருமணம் நிச்சயிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்!
உன் மலைமேல் ஏறி வந்து என்னை தரிசனம் செய்பவர்களுக்கு எல்லா வளங்களையும் நலன்களையும் செல்வங்களையும் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வாரி வழங்குவேன்
படித்தால் மட்டும் போதுமா? ஆச்சார்யாள் அருளுரை!
ஒரு கழுதைக்கு தான் சுமக்கும் பொருளைப் பற்றி ஒன்றும் தெரியாது.