தளர்வுற்ற நேரத்தில் சொல்ல வேண்டிய தமிழ் விளையாடும் பதிகம்!
ஒரு வாக்கியம் இவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும் நிலையில் ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம்.
திருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்!
திருமலை திருப்பதியில் கல்யாண உத்ஸவ லட்டினை இனி பணம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து முன்னணி கோரிக்கை!
குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
நீரே யக்ஞேஸ்வரர். ஜகதீஸ்வரா! நீரே கர்மங்களுக்கு பலன்களையும் கொடுப்பவர். யக்ஞம் நடப்பதும் நடவாதிருப்பதும் உம் செயலே!" என்று மங்களமான வார்த்தைகளால் ருத்ரரைத் துதித்தார்கள்
நினைத்த காரியம் நடந்தேற நீங்கள் இதைச் செய்யுங்கள்!
நாம் ஏற்றிய விளக்கை கோவிலில் இருந்து வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம்.
பக்தி இலக்கியத்தின் எதிர்காலம்..!
ஆன்மிகம் என்பதும் சமயம் என்பதும் அன்புதான் என்பதையும் அந்த அன்பை அவரவர் மதத்தினரிடம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமுதாயத்தினரிடமும் காட்டக் கற்றுக் கொடுப்பதே உண்மையான மதம்
மண்டபம் சொல்லும் மகத்துவம்!
8.வாத்திய மண்டபம்,
9.முக மண்டபம்,
10.சோபான மண்டபம
11.கோபுரத் துவார சாலா மண்டபம்,
12.ஆஸ்தான மண்டபம்,
13.யாக மண்டபம்,
உலகமெங்கும் முருகன் தலங்களில் தைப்பூச திருவிழா! கோலாகலக் கொண்டாட்டம்!
மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் இன்று தரிசனம் செய்து வருகின்றனர்.
தோஷங்கள் நீங்க.., நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
தலை முதல் வால் வரை தடவுவதன் மூலம் பல்லியால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.
தைப்பூசம்: வடலூரில் ஜோதி தரிசனம்!
கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் 149வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று காலை பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே கோலாகலமாக நடைபெற்றது.
செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் தைத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
செங்கோட்டையில் அருள்மிகு தர்ஸம்வர்த்தினி சமேத குலசேகரநாதர் கோயில் தைப் பூச தேரோட்டம் வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காரமடை அருகே படியனூர் பழனி ஆண்டவர் தேர்த் திருவிழா!
காரமடை அருகேயுள்ள படியனூர் பழநி ஆண்டவர் கோயிலில் 100 ஆம் ஆண்டு திருத்தேர் பெருவிழா நடைபெற்றுவருகிறது.