சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்ரீ பாரதீ தீர்த்த ஸ்வாமிகள் அவர்கள் துர்கா சந்திர கலா ஸ்துதி ஒன்றை அருளியிருக்கிறார். இந்த மந்த்ர மாத்ருகஸ்துவா தேர்ந்தெடுக்கப்பட்ட லலிதா 108 திருநாமங்கள் அடங்கியவை. தேவி...
*அம்பிகையின் மகிமை - 7அம்பாளைத் தியானம் செய்யும்போது எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். அம்பாள் தியானத்திலே அமர்ந்து கொண்டிருக்கிறாள்.யாருக்குத் திருப்தியிருக்கிறதோ அவர்கள்தான் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அம்பாளும் சிரித்துக் கொண்டிருக்கின்றாள். யாருக்குத்...
அம்பிகையின் மகிமை – 2நமாமி யாமினீநாத லேகாலங்க்ருதகுந்தலாம் |பவானீம் பவஸந்தாப நிர்வாபணஸுதாநதீம் ||ச்லோகத்தில் கூறப்பட்ட அம்பிகையின் இரண்டாவது விசேஷணம் ‘பவஸந்தாப நிர்வாபண ஸுதாநதீம்’ என்பதாகும்.இவ்வுலகில் நாம் அடையும் இன்பம் நீடிப்பதில்லை. மேலும் நாம்...