அதிகரிப்பு
ஆன்மிகக் கட்டுரைகள்
உங்களுக்கு தெரியுமா? சந்திர தரிசனம்… ஆயுளை அதிகரிக்கும்!
மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும்....
உள்ளூர் செய்திகள்
ஒரே ஆண்டில் 2வது முறையாக… நிரம்பியது மேட்டூர் அணை!
கடந்த 2004ல் ஒரே வருடத்தில் 4 முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பின்னர் தற்போது ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று மேட்டூர் அணை முழு...
ஆன்மிகச் செய்திகள்
ஆடி அமாவாசை… சதுரகிரி செல்வதற்கு 5 நாட்கள் அனுமதி!
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடி அமாவசையை முன்னிட்டு இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதி வரை செல்லலாம் என...
இந்தியா
ரெப்போ விகிதம் 0.25 % உயர்த்தியது ஆர்.பி.ஐ.,!
ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப் பட்டுள்ளது. வங்கிக்ளுகான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25 சதவிகிதமாக உயர்த்தப் பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்திய...
உள்ளூர் செய்திகள்
பெற்றோர் என்ன பணம் காய்ச்சி மரமா? கல்வியை வியாபாரமாக்கிய எஸ்எஸ்எம் பள்ளி ‘ஒரு சாபக்கேடு’!
தமிழகத்தில் புற்றீசல் போல் முளைத்துள்ள கல்வி நிறுவனங்கள் எல்லாம் பெற்றோரை பணம் காய்ச்சி மரங்களாகக் கருதும் போக்கு, கல்வித் துறைக்கே ஒரு சாபக்கேடு! குறிப்பாக கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் பரவலாக விவாதப்...
உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியை எட்டியது! அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கர்நாடகத்தின் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து நீர் அதிகளவில் வெளியேற்றப் பட்டு வருகிறது. கபினியில்...
சற்றுமுன்
தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் என்ற அளவில் புதிதாக இந்நோய் உருவெடுத்து...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியைத் தாண்டியது!
ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில், மேட்டூர் அணையில் நீர்மட்டம் 75 அடியைத் தாண்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 46,250 கன...
இந்தியா
கபினியில் இருந்து தமிழகத்திற்கு திறக்கும் நீரின் அளவு அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கபினி அணை நீர்பிடிப்பு பகுகளில் கடந்த வாரம்...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
மோடி ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 22,275 கோடி டாலராக உயர்வு!
புது தில்லி: கடந்த நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 6,196 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு குவிந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை...