Tag: அவதூறு
திருமா மீது புகார் கொடுத்த அஸ்வத்தாமன் குறித்து… அள்ளிவிடும் அவதூறுகள்! உண்மை என்ன?
மனைவியை வரதட்சணை கொடுமை செய்தார் என்றும், அவர் மீது 2007 ல் போடப்பட்டதாக சொன்ன FIR மற்றும்
அவர் வன்னியர் இல்லை,
அயோத்தி தீர்ப்பு: சமூகவலை தளத்தில் விஷம கருத்துக்கள்! 37 பேர் மீது வழக்கு!
உ.பி. போலீஸ் டிஜிபி ஓ.பி. சிங் முன்னதாக, கூறுகையிில், மாநிலத்தில் முதன்முறையாக அவசரகால செயல்பாட்டு மையம் (ஈஓசி) அமைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையத்தில் சோபியா தந்தையுடன் ஆஜர்
தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமானத்தில் பயணம் செய்த போது அநாகரிகமான வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சி குறித்து அவதூறாகப் பேசினார் சோபியா என்ற பெண்.
நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு!
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு துறையை அவமானப் படுத்தும் வகையில் விமர்சித்தல், சட்ட விரோதமாகக் கூட்டம் கூட்டுதல், சட்டத்தை மீறுதல், இரு பிரிவினர் இடையே கலத்தை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 7
டிராஃபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! உயர் நீதிமன்றம் அனுமதி!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பு வழங்கியதில் நீதிபதிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு...
21 எம்.எல்.ஏ.,க்கள் பற்றி சசிகலா உறவினர்களே தவறான செய்தி பரப்புகின்றனர்: வெற்றிவேல் வேதனை
டிடிவி தினகரனுக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே மோதல் முற்றியிருப்பதாகக் கூறப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் கைது செய்தால் உயிருக்கு ஆபத்து: முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்கிறார் எஸ்.வி.சேகர்!
ஈ.வே.ரா விவகாரத்தில் பெரியார் மண் என்பது குறித்து கேலி பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்து, வாயில் லத்தியைப் போட்டுத் திணித்து ஆட்டுவேன் என்று, அந்தப் பகுதி காவலர் ஒருவர் வெறியுடன் சொன்னதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப் பட்டு வருகின்றன. இந்நிலையில், போலீஸார் கைது செய்தால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்று கூறி எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யக் கூடும் என்று தெரிகிறது.
பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்: எஸ்.வி.சேகர் செய்த தவறு; மன்னிப்பால் சரியாகுமா?
இப்பொழுது, அனைத்து பத்திரிகையாள சங்கங்களும் இந்த நிகழ்வுக்காக கொதித்துப் போய் புகார்களைக் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் ஒரு விழிப்பு உணர்வு ஏற்பட்டு, களத்தில் பணி புரியும் பெண் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தால், அவச் சொற்கள் ஏதும் இல்லாது போனால், அதுவே மிகப் பெரும் ஆறுதலாக அமையும்!
நிர்மலா தேவி என சித்திரித்து முகநூலில் அவதூறு: நடவடிக்கை கோரி பாஜக., பெண் பிரமுகர் புகார் மனு!
இதுபோல் தவறாக சமூகவிரோத விஷமிகள் அவர்களது ஆதாயத்திற்காக அப்பாவி பெண்ணான எனது படத்தை வெளியிட்டு, எனக்கு தீராத மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டனர். பா.ஜ.க. கட்சி மீதும் அவதூறுகளை பரப்பியிருக்கிறார்கள்.
பாஜக., பெண் நிர்வாகியை நிர்மலா என பதிவிட்டு ரூ.5 லட்சம் பேரம்! காவல் ஆணையரிடம் புகார்!
எனவே பாஜக.,வினர் தங்கள் கருத்துகளைக் கேட்கச் செய்வதற்கு இதுதான் சமூக விரோதிகளுக்குப் புரிந்த மொழி என்ற நிலைக்கு பாஜக.,வினர் வருவதற்கு காவல் துறை வழிசெய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவு உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குரங்கணி தீவிபத்து குறித்து அவதூறு பரப்பும் சீமானை கைது செய்யுங்கள்: அர்ஜுன் சம்பத்
தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்து குறித்து அவதூறு பரப்பும் சீமான் உள்ளிட்டோர் மீது உரிய வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை