ஆர்.பி.உதயகுமார்
அடடே... அப்படியா?
மின்சாரம் இல்லாத வீடுகளுக்கெல்லாம் இலவச டிவி கொடுத்தவங்க… திமுக காரங்க: ஆர்.பி. உதயகுமார்!
திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு இலவச கலர் டிவி வழங்கப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் சுட்டி காட்டியுள்ளது
அடடே... அப்படியா?
கொரோனாவால் மூடப்பட்ட பரவை காய்கறி சந்தை திறப்பு!
காய்கறி சந்தைக்கு வரும் வியாபாரிகளும் பொதுமக்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முக கவசம்
உள்ளூர் செய்திகள்
நாட்டு வில்லனும் வீட்டு வில்லனும்! அமைச்சர் கொடுத்த அழகு சர்ட்டிபிகேட்! யார்லாம் தெரியுமா?
தமிழக அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் ஸ்டாலினையும் ஒரு புள்ளியாக இருக்கும் டிடிவி தினகரனையும் அடைமொழி கொடுத்து அழைத்திருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அடைமொழி இல்லாமல் திராவிடக் கலாசாரம் இல்லை என்பதால், அவர்களுக்குக் கொடுத்த அடைமொழிகள்...
சற்றுமுன்
8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார்
8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சி கவிழும் எனக்கூறியவர்கள் தற்போது கவிழ்ந்து கிடக்கிறார்கள் என்றும்,...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
தமிழகத்தில் எது மலர வேண்டும் மக்கள்தான் முடிவு செய்வார்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
தமிழகத்தில் எது மலர வேண்டும் மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்று தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், எந்த மாநிலம் சென்றாலும் ஊழலை ஒழிப்போம் என்று...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம்: அமைச்சர் தகவல்
தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று பொதுத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற...
சற்றுமுன்
நேபாளத்தில் வானிலை மோசமாக இருந்தாலும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது: ஆர்.பி.உதயகுமார்
நேபாளத்தில் உயிரிழந்த ராமச்சந்திரன் உடலை கொண்டுவர அனைத்து ஏ்றபாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேபாளத்தில் உள்ள தமிழக பக்தர்களை மீட்டு வர...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
எடப்பாடியார் அல்ல… கரிகால சோழன்! : அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!
சென்னை: முதலமைச்சர் பழனிசாமி குடிமராமத்து நாயகன், கரிகால சோழன் என்று அமைச்சர் உதயகுமார் வெகுவாகப் புகழ்ந்துள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் உதயகுமார் இது குறித்துக் கூறியபோது, ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண்ணை அள்ள...
உள்ளூர் செய்திகள்
எடப்பாடியார் ஆட்சியில் 23 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன: ஆர்.பி. உதயகுமார்
மேலும், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால்தான், அமைச்சர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்று விளக்கம் அளித்த உதயகுமார், அங்கு இணையதள சேவை துண்டிப்பு நிரந்தரமானது அல்ல என்று கூறினார்.
ஆன்மிகச் செய்திகள்
கோலாகலமாய் நடந்த மதுரை சித்திரைத் தேரோட்டம்!
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதைக் காண சுற்று வட்ட மாவட்டங்களிலிருந்தும் அதிகாலை முதலே பக்தர்கள் மாசி வீதிகளில் குவியத்தொடங்கினர். தேரோட்டத்தை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.