February 6, 2025, 12:40 PM
30.1 C
Chennai

Tag: தண்டனை

குஜராத் கலவரத்துக்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 2 பேருக்கு ஆயுள்! 3 பேர் விடுவிப்பு!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து 120 கி.மீ., தொலைவிலுள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, கடந்த 2002ஆம் ஆண்டு பிப்.27 அன்று சபர்மதி ரயிலின் எஸ்6 பெட்டி,...

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் – தமிழிசை சவுந்திரராஜன்

பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்...

லஞ்சம் கொடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

லஞ்சம் கொடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய ஊழல் தடுப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 1988-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஊழல் தடுப்பு...

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை வழங்கும் புதிய சட்டம்

லஞ்சம் பெறுபவருக்கு மட்டுமல்ல, கொடுப்பவர்களுக்கு தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது. கடந்த 1988ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தில்...

கேள்வி பதில் – அயனாவரம், சபரிமலை, இந்து ஊடகம்…

அயனாவரம் சிறுமி – விவகாரத்தில் என்ன தண்டனை தரவேண்டும்?முறையாக வழக்கு விசாரணை நடந்து குற்றம் நிரூபிக்கப்படும் அனைவரும் ஆயுள்தண்டனை அனுபவித்தாகவேண்டும். அது நான்கு சுவர்களுக்குள் அனுபவிக்கும்...

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை

இந்தியாவில், 12 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு, தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை, பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை...

ஊழல்வாதி நவாஸ் ஷெரீப்புக்கு என்ன தண்டனை கொடுக்கப் பட்டது தெரியுமா?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் ரூ. 75 கோடி அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.பாகிஸ்தான்...

படுக்கைக்கு பெண்களை அழைப்பது எல்லா துறையிலும் உள்ளது: சமந்தா

படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது குறித்து கடந்த சில மாதங்களாக பரபரப்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் சினிமாத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளில் பெண்களை படுக்கைக்கு...

ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்! :ஜோத்புர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ராஜஸ்தான், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆச்ரமம் நடத்தி வந்தார் ஆசாராம் பாபு. இவர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன. 2013ல் இவர் ஒரு சிறுமியை பேய் ஓட்டுவதாகக் கூறி அடைத்து வைத்து வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

சல்மான்கான் ஜெயிலுக்கு போனது சரிதான்; நடிகை சோபியா

சல்மான்கானுக்கு அபூர்வ வகை மான்களை கொன்ற வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டதும் பாலிவுட் திரையுலகமே அதிர்ந்தது.நீதிமன்றமே சல்மான்கானை குற்றவாளி என்று அறிவித்தபோதிலும்...

தமிழ்த் தாய் வாழ்த்து: தமிழக அரசாணை சொல்வது என்ன?

கடவுள் வாழ்த்தைப் போல்  தமிழ் அன்னை வாழ்த்துப் பாடலாகப் பாட வேண்டும் என்றும், இதனை விழாவின் துவக்கத்தில் வாழ்த்துப் பாவாகப் பாடவேண்டும்,

2 ஆண்டு சிறை தண்டனையாம் .! ஜாக்கிரதை

சமூக ஊடகங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2016 எவ்விதமான தேர்தல் கருத்து கணிப்புக்களை14-05-2016ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் மணிக்கு மேல் வெளியிட்டாலோ அல்லது...