Tag: தீர்ப்பு
ஆலயம் காக்க… அரிஹரர்கள் அளித்த அற்புதத் தீர்ப்பு!
இவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான விசை, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு என்னும் வடிவிலே தற்போது கிடைத்துள்ளது.
அயோத்தி தீர்ப்பு: கோவில் கட்ட காங்கிரஸ் ஆதரவு எப்போதும் உண்டு!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறது" என்றார்.
அயோத்தி தீர்ப்பு: இணையதள சேவை துண்டிப்பு!
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காப்போம்: தமுமுக!
தீர்ப்பு வெளியான பின் மக்கள் எல்லோரும் அமைதி காக்க வேண்டும். உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டில் அமைதி நிலவுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதியாக இருப்பது முக்கியம்.
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! அயோத்தி தீர்ப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தலைமை நீதிபதியுடன் பாதுகாப்பு ஆலோசனை!
இதன் காரணமாக வகுப்பு வாத அசம்பாவிதங்கள் ஏற்படமல் தடுக்க உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. அதேபோல் மற்ற மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,...
உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழில் பதிவேற்றம்
உச்சநீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் 9 மொழிகளில் நேற்று வெளியிடப்பட்டன.தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் தமிழிலும் தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.பிராந்திய...
8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது – அமைச்சர் ஜெயக்குமார்
8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை...
திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்...
பாபநாசத்தில் புஷ்கர நீராடிய டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்
இந்நிலையில், இன்று தாமிரபரணி புஷ்கர விழாவின் கடைசி நாள் என்பதால், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையில் புஷ்கர நீராடினர்.
சபரிமலை குறித்த மறு சீராய்வு மனுக்கள் குறித்து நவ.13 ஆம் தேதி விசாரணை!
சபரிமலை ஐயப்பன் சந்நிதி நடை 5 நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு மூடப்பட்டது. சபரிமலைக்கு அனைக்கு வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.