Tag: பள்ளி
பள்ளி கல்லூரிகள் திறப்பு… இனி அடுத்த வருடம் தான்?!
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு இனி அடுத்த வருடம் தான் இருக்கும் என்று கூறப் படுகிறது.
ஜனவரி 3 ல் பள்ளி திறக்கப்படும்: பள்ளி கல்வித் துறை!
பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படுகிறது. அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அனந்தபுரம் அரசு பள்ளியில் மடிக்கணினி திருட்டு!
இவற்றை அங்குள்ள அறை ஒன்றில் வைத்து பூட்டி வைத்திருந்தனர். கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணியளவில் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு 22 லேப் டாப்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
காந்திஜியின் 150 வது பிறந்தநாள்! மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!
மகாத்மா காந்தி குறித்து, கல்வி நிறுவனங்களில், ஓர் ஆண்டுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின், 150வது பிறந்த நாள் விழாவை...
ஆசிரியர்கள் தற்காலிக நியமனம் ! பள்ளி கல்வித்துறை !
இந்தத் தற்காலிக ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம். இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட 11 பாடப் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வேலூரில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கனமழை...
பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் புகார் தெரிவிக்க, இலவச தொலைபேசி எண்ணை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்...
விஜயதசமி நாளில் நாளை பள்ளிகள் திறக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை இது குறித்து உத்தரவிட்டுள்ளது.
படியில் மட்டுமல்ல.. ஏணியில் தொங்கியும்கூட சாகசப் பயணம்!
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை வட்டாரத்தை சோ்ந்த பங்களாசுரண்டை பேரன்புருக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்தான் இப்படி தொங்கிக் கொண்டு பயணிப்பது. மாணவர்களின் உயிரோடு விளையாடும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஏடிஎம்.,மில் திருடுவது எப்படி? 55 பேருக்கு கட்டண வகுப்பு எடுத்த இளைஞன்
ஏடிஎம்மில் திருடுவது எப்படி? என்று ஓர் இளைஞர், பட்டதாரிகள் சிலருக்கு கட்டண வகுப்பு எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சகானி என்ற 26...
பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து!
பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள பழைய பொருட்களை குவித்து வைத்திருக்கும் அறையில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி...
வரதட்சணையாக மரக்கன்றுகளை வாங்கிய பள்ளி ஆசிரியர்
ஒரிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள செளதகுலதா எனும் கிராமத்தில் உள்ள ஜகன்நாத் வித்யாபீத் என்ற பள்ளியில் அறிவியல் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் 33 வயதான...