Tag: புஷ்கரம்
சிறப்பாய் நிறைந்தது… மதிப்பாய் உயர்ந்தது… தாமிரபரணி மகாபுஷ்கரம்!
திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா இன்று இனிதே நிறைவடைந்தது.
தாமிரபரணி புஷ்கர விழா மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி
தாமிரபரணி மகாபுஷ்கர விழா, மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
பாபநாசத்தில் புஷ்கர நீராடிய டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்
இந்நிலையில், இன்று தாமிரபரணி புஷ்கர விழாவின் கடைசி நாள் என்பதால், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையில் புஷ்கர நீராடினர்.
வரலாற்றுடன் தொடர்புடைய நதி: தாமிரபரணி புராணம் நூல் வெளியீட்டில் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
தாமிரபரணி நதியானது ஆன்மிகத்தோடு மட்டுமல்லாமல் சரித்திர நிகழ்வுகளோடும் சம்பந்தமுடையதாகும். தாமிரபரணி நதிக்கரையோரம் பல கோயில்கள் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கின்றன.
பாஜக., பற்றி பேச கமலுக்கு அருகதையில்லை: ஹெச்.ராஜா
கமலஹாசன் விஸ்பரூபம் படத்திற்காக மதவாதிகளிடம் மண்டியிட்டு கிடந்தவர் , அவருக்கு பாரதிய ஜனதா கட்சி பற்றி பேச அருகதையில்லை என்று தெரிவித்தார்.
தாமிரபரணி புஷ்கரம்: இரு படித்துறைகளிலும் நீராட நீதிமன்றம் அனுமதி
. இதை அடுத்து, இரு படித்துறைகளிலும் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.
தைப்பூச மண்டப படித்துறையைப் பார்வையிட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்
நெல்லை: தாமிரபரணி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகளில் மிக முக்கியமான படித்துறையான நெல்லை மாநகருக்குள் உள்ள தைப்பூச மண்டப படித்துறையை இன்று முற்பகல் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி பார்வையிட்டார்.
தாமிரபரணியில் வெள்ளம் வரும்; உயிர்ச் சேதம் ஏற்படும்: அச்சுறுத்தும் பஞ்சாங்கம்!
தைப்பூச மண்டபத்திலிருந்து எடுத்த படம் இது. அருகில் தாம்ரபரணி நதி. மறு கரையில் தெரிகிறது மாவட்ட ஆட்சியரின் அலுவலகம்.
புஷ்கரத்துக்கு வந்துள்ள அடுத்த நெருக்கடி: நெல்லையில் தினமும் 9 மணி நேர மின்வெட்டு!
கூடங்குளம் அணு மின் உற்பத்தியும், தூத்துக்குடி அனல் மின் உற்பத்தியும் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலியில் 14 நாட்களுக்கு பகலில் மின்சாரம் இருக்காது என்ற அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாமிரபரணி புஷ்கர விழா சிறப்பாக நடைபெற அரசு கவனம் செலுத்த வேண்டும்: ராம.கோபாலன்
பல லட்சம் பேர் கூடும் இத்திருவிழாவில் அரசு மிகுந்த கண்காணிப்போடு இருந்து செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.