Tag: காந்தி கொலையும் பின்னணியும்

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 22): விபரீத சோதனைகள்!

அதன் பிறகு சரளாதேவிக்கு கடிதங்கள் எழுதுவதையும் நிறுத்திக் கொண்டார். சாதாரண மனிதர்களுக்கு இருந்த காதல், திருமணம் போன்ற ஆசா பாசங்களில் அலைக்கழிந்தவர் மகாத்மாவானது எப்படியோ?!

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 21): கொலையை நியாயப் படுத்துகிறோமா?!

ஆனால் இதே காந்தி எர்னஸ்ட் டே எனும் ஆங்கிலேய அதிகாரியை கோபிநாத் ஸஹா கொன்ற போது விண்ணுக்கும் மண்ணுக்குமாய் துள்ளிக் குதித்தார். ஸஹாவை ஆதரித்த தேச பந்து சித்தரஞ்சன் தாஸூக்கு கண்டனங்களை தெரிவித்தார். 

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 19): உண்ணாவிரதம் தோற்ற இடம்!

‘எங்களுக்கு அமைதி தேவையில்லை, எங்கள் சிறுமிகளை, இளம் பெண்களை, திருமணமான தாய்மார்களை.. வயது வித்தியாசம் பாராது சின்னாபின்னமாக்கிய முஸ்லீம் வெறியர்களை விட முடியாது... அவர்கள் கொன்று குவித்த ஆயிரக் கணக்கான ஹிந்துக்களின் மரணத்திற்கு முஸ்லீம்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் ‘’

காந்தி கொலையும் பின்னணியும்(பகுதி 18): அந்த 55 கோடி ரூபாய்…!

’’ பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை கொடுத்தே ஆக வேண்டும் ‘’ காந்தி உண்ணாவிரதம் மேற்கொள்ள இதுவும் ஒரு காரணம்!

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 17): உண்ணாவிரத வழி!

தன்னை, ஹிந்து மதத்தை பின்பற்றுபவர் என்று கூறிக் கொண்டவர் 1938ல் ‘வந்தே மாதரத்தை‘ தடை செய்ய வேண்டுமென ஜின்னா வற்புறுத்திய போது அதற்கு ஒப்புக் கொண்டார்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 16): நடுங்கிய மௌண்ட்பேட்டன்

பாரதத்தின் அன்றைய மனோநிலையை முழுவதுமாக மவுண்ட்பேட்டன் கிரகித்திருந்தார். கிழக்கு வங்கத்தில், நவகாளி கலவரங்களின் போது, காந்தி கலவரங்களை முடிவிற்கு கொண்டு வர முயன்றது போல இப்போதும் முயல வேண்டும் என வற்புறுத்தினார்.
- 2026

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 15): மதரீதியில் நாட்டைப் பிரித்தும் முஸ்லிம்களுக்கு இங்கென்ன வேலை?!

நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரித்த பின்பு இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்பதாக எண்ணினார்கள். டெல்லி வாழ் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக திரும்பிய தங்கள் ஹிந்து சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 14): காந்திக்கு முஸ்லிம்கள் கொடுத்த அழுத்தம்

பகுதிகள் 12, 13 களில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களிலும், வேறு கட்டுரைகளிலும், அரசு ஆவணங்களிலும் ஏராளமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 13) – புத்தக பட்டியல் தொடர்ச்சி

தேசப் பிரிவினையின் சோக வரலாறுகளைச் சுமந்து எத்தனையோ புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. ரத்தக் கறை சுமந்து பாகிஸ்தான் உருவான வரலாறும், அதன் பின்னணியும் குறித்து அவை விவரிக்கின்றன.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 12) – படிக்க வேண்டிய நூல்கள்

இந்த வரலாற்றுப் பின்னணி குறித்த நூல்களின் பட்டியலைப் பார்ப்போம். எத்தனையோ பேர் இதனைப் பதிவு செய்திருக்கிறார்கள். பாரதம் துண்டாடப்பட்டதின் சோக வரலாறு பற்றியும், பிரிவினைக் காலத்து நிகழ்வுகள் பற்றியும் கூறும் பல்வேறு புத்தகங்கள் வெளி வந்துள்ளன.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 11): மதன்லால் ஃபாவா

இது ஒருவனின் அனுபவங்கள் மட்டுமே... வையகமே வெட்கித் தலைக்குனிய வேண்டிய வேதனைச் சம்பவங்கள் பாரத மண்ணிலே,ஹிந்து.பூமியிலே நடந்தேறின..என்னச் செய்வது...யாரிடம் முறையிடுவது... ஓங்கி உரக்கச் சொல்லுங்கள் ஹிந்து முஸ்லீம் பாய் பாய்...!!

காந்தி கொலையும் பின்னணியும்(பகுதி 10):

பின்னாளில் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்றவன். வழியெங்கும் முஸ்லீம் வெறியர்கள் நிகழ்த்திய அட்டுழியங்களை அவன் விவரித்தான். அதைக் கேட்க கேட்க நம் இரத்தம் கொந்தளிக்கும்.
- 2026

Recent articles

spot_img