Tag: காவிரி
இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? டிவி., பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடை வருமா?
இந்நிலையில், இளைஞர்களை பொழுது போக்கில் ஈடுபடுத்தும் மற்றொரு கேளிக்கை அம்சமான சினிமாக்கள் புதிதாக வெளியிடப் படக் கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வலியுறுத்தினார்.
காவிரி பிரச்சினையை எந்த அரசியல் கட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது. பிரகாஷ்ராஜ்
காவிரி பிரச்சனையை வைத்து தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசியல்வாதிகளும் அரசியல் செய்து வருவதால் காவிரி பிரச்சினையை எந்த அரசியல் கட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
கர்நாடக...
அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து மன்ற நிர்வாகிகளிடம் ரஜினி திடீர் யோசனை dhinasari
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை அறிவிக்கும் நாள் வெகுதூரம் இல்லை என்றும் இன்னும் ஒருசில நாட்களில் அவர் தனது அரசியல் எண்ட்ரி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது.ஆனால் ரஜினிக்கு...
கன்னடர்கள் வீட்டு சாம்பார் இனிக்கும்: நடிகர் விவேக்
கடந்த சில நாட்களாக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழக மக்கள் போராடி வரும் நிலையில் கன்னடர்கள் வீட்டு சாம்பார் இனிக்கும் என்றும், கன்னட மக்கள் அன்பானவர் என்றும்...
ஆண்டுகள் பல இழுத்தடிக்கும் காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவே மோடி விரும்புகிறார்!
பல ஆண்டுகளாக இருந்து அரசியல் ஆக்கப்பட்டு விட்ட காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டும் என்றே மோடி விரும்புகிறார் என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் கூறியுள்ளார்.
‘கள்ளத் தோணி’ புகழ் வைகோ கோழைத்தனம் பற்றி பேச தகுதியற்றவர்!
கள்ளத்தோணி புகழ் வைகோ கோழை, வீரம் என்று பேசுவதற்கே தகுதியற்றவர். பிரதமரைக் கோழை என்று கூறிய மதிமுக பொதுச் செயலர் வைகோவை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.சென்னை...
உச்ச நீதிமன்றம் ஏமாற்றுகிறது; மத்திய அரசு வஞ்சிக்கிறது: மு.க.ஸ்டாலின்
சென்னை: உச்ச நீதிமன்றம் இன்று மத்திய அரசுக்கு மே 3ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து திட்ட வரைவு ஒன்றை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்றம் ஏமாற்றுவதாகவும் மத்திய அரசு வஞ்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
ஸ்கீம் -ஒரு செயல் திட்டம் மட்டுமே! மேலாண்மை வாரியம் அல்ல: மே.3 வரைவு அறிக்கை பெற்ற பின் விளக்குகிறோம்: உச்ச நீதிமன்றம்!
கர்நாடகமும், கேரளமும் அரசியல் லாபம் கருதி, கர்நாடகத் தேர்தல் களனை கருத்தில் கொண்டு, ஸ்கீம் என்ற வார்த்தையை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி, மத்திய அரசை நெருக்கின. எனவேதான் மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தையே நாடியது. இந்நிலையில், மத்திய அரசின் பக்கமே செயல்படுத்தும் கட்டாயச் சூழல் உண்டு என்று குறிப்பிட்டதால், அடுத்து மத்திய அரசின் பக்கமே இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தால் திருப்பிவிடப் பட்டுள்ளது. மத்திய அரசு கொடுக்கும் வரைவு திட்டம் மூலமே, அடுத்து அதன் நிலை என்பது தெரியவரும்.
பெண்கள் செல்பி எடுத்தால் போஸ், ஆண்கள் செல்பி எடுத்தால் அடியா? ஸ்டாலினுக்கு நெட்டிசன்கள் கேள்வி
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திமுக காவிரி விவகாரத்திற்காக போராட்டம் செய்தபோது ஒருசிலர் ஸ்டாலினுடன் இணைந்து செல்பி எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை ஸ்டாலின் அடித்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி பெரும்...
காவிரின்னாலே அரசியல்தான்! ஐபிஎல்., எதுக்கு? துணைவேந்தர் நியமனம் தப்பு! – களத்தில் ‘தாமதமாக’ ரஜினி!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தை முன்னிட்டு, அதில் கலந்து கொண்டுள்ளார் ரஜினி. அப்போது, தற்போதைய அரசியல் பிரச்னைகளில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது என்று பரபரப்பு கிளப்பியபடி பதில் அளித்தார்.
மெரினாவில் பேரணி! தர்ணா நடத்திய ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது!
அவர்களை அங்கு செல்லக் கூடாது என்று போலீஸார் தடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உழைப்பாளர் சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
விவசாயிகள் ராஜினாமா செய்ய வேண்டுமா? நெட்டிசன்கள் குறும்பால் திமுகவினர் அதிர்ச்சி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக திமுக தினந்தோறும் ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளது.
