Tag: மழை

வீரிய மழை வருகிறது.. அடுத்த 2 நாட்களில்..!

டெல்டா மாவட்ட பகுதிகளான தஞ்சை, திருவாரூர்,நாகை, மற்றும் இராமாதபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை, குமரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும்.. கன மழை வாய்ப்பு குறைவே. .

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வரும் 12-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமான மகாளய அமாவாசை… சதுரகிரிக்குச் செல்ல தடையால் பக்தர்கள் ஏமாற்றம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்ததால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

டிப்ஸ்.. டிப்ஸ்… மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தற்போது மழைகாலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.!

தமிழகத்தில் வெளுத்துக் கட்டும் மழை; அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி மழை!

கடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் வறட்சியால் தவித்து வந்த ராமநாதபுரம் மக்கள் தற்போது பெய்யும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன மழை… நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி என தென்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 
- 2026

கனமழை எதிரொலி… திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக, திருவாரூர், புதுகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டது. 

குற்றாலத்தில் மிதமான சாரல் மழை; அருவியில் நீர்: கூட்டம் இல்லை!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மிதமான மழைப் பொழிவு இருந்தது. கடந்த இரு தினங்களாக, குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை இருந்தது. இதனால் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து இருந்தது.

6 ஆம் தேதி உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு நிலை!

இதனால், ஆழ் கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் 5ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் – சென்னை வானிலை மையம்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவில் தொடங்கிய மழை தற்போது வரை விட்டுவிட்டு பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2...

மழை வருது மழை வருது… குடை கொண்டு வா…ங்க!

சென்னை: தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென் மேற்குப் பருவ மழை தற்போது நகர்ந்து வட மாநிலங்கள் பக்கம் சென்றுள்ளது. இதனால் தென்...

சென்னைவாசிகளே … அடுத்த 10 நாட்களுக்கு கவனமா இருங்க… இடி மழைதான்: தமிழ்நாடு வெதர்மேன்!

தமிழகம் முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று அவரின் முகநூலில் பதிவிட்டு...
- 2026

Recent articles

spot_img