Tag: மோடி
ஸ்வீடனில் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
சுமார் 30 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் ஸ்வீடன் சென்றுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தமிழில் தெரிவித்த மோடி
பிரதமர் மோடி, தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தனது டிவிட்டர் பதிவில் தமிழில் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
கருப்பு என்றால் என்ன என்று புரிந்து கொண்டீர்களா மோடி? வைரமுத்து
நேற்று பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்களும் பல திரையுலக பிரபலங்களும் அவருக்கு கருப்புக்கொடு காட்டி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். வானமும் பூமியும் நேற்று கருப்பால் சூழ்ந்தது. இதுகுறித்து...
#GoBackModi க்கு போட்டியாக டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ThankYouModi
டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் இந்த #ThankYouModi ஹாஸ்டேக்கை இன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை பயன்படுத்தி டிரென்ட் ஆக்குவோம் என்ற வேண்டுகோள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
சென்னையில் மோடி; வரவேற்ற முதல்வர்: எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடி போராட்டம்!
எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே சென்னை வந்துள்ளார் மோடி. அவரை மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
ஆண்டுகள் பல இழுத்தடிக்கும் காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவே மோடி விரும்புகிறார்!
பல ஆண்டுகளாக இருந்து அரசியல் ஆக்கப்பட்டு விட்ட காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டும் என்றே மோடி விரும்புகிறார் என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் கூறியுள்ளார்.
‘கள்ளத் தோணி’ புகழ் வைகோ கோழைத்தனம் பற்றி பேச தகுதியற்றவர்!
கள்ளத்தோணி புகழ் வைகோ கோழை, வீரம் என்று பேசுவதற்கே தகுதியற்றவர். பிரதமரைக் கோழை என்று கூறிய மதிமுக பொதுச் செயலர் வைகோவை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.சென்னை...
மோடி நாளை உண்ணாவிரதம்! நாடு முழுதும் பாஜக.,வினரும் அமர்கின்றனர்!
புது தில்லி: பிரதமர் மோடி நாளை உண்ணாவிரதத்தில் அமர்கிறார். தனது வழக்கமான பணிகளுக்கு இடையே உண்ணாவிரதத்தில் ஈடுபடுகிறார் மோடி. நாடு முழுதும் பாஜக., எம்.பி.க்கள், தொண்டர்கள் ஏப்.12 நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அண்மையில் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக எம்பிக்கள் ஏப்.12 அன்று உண்ணாவிரதம் கடைபிடிக்கின்றனர்.
தி.க.காரர் சொல்வது போல்… மோடி அரசிடம் அப்துல் கலாம் கப்பம் வாங்கினாரா?
அறிவியல் சார் தொழில்நுட்ப வளர்ச்சி சார் திட்டம். பகுத்தறிவுப் பட்டறையில் பட்டை தீட்டிய அறிவியல் அறிஞர்களால்தான் அதனைப் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான், அப்துல் கலாம் இத்திட்டம் குறித்து திடமாக, ஆய்வு நோக்கில் ஆதரித்து எழுதினார். பக்கம் பக்கமாக எழுதினார்.
மோடி வெறுப்பில் ஆந்திர நாயுடுவுக்கு ஆதரவு; தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் திமுக.,!
காவிரி விவகாரத்துக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக இருந்தால், அதிமுக.,வினர் அது குறித்து தனியான முடிவு எடுக்க வேண்டுமே அன்றி, ஆந்திர மாநில அரசியலுக்குள் ஏன் புக வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் தமிழகம் பாதிக்கும் என ஜெயலலிதா ஏன் சொன்னார்?
இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் நீங்கள் கண்டிப்பாக கருத்தில் கொண்டு, இறுதி முடிவை எடுக்கும்போது தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று ஜெயலலிதா இந்தக் கடிதத்தில் தெளிவாகக் கூறியிருந்தார்....
பாஜக., ஆட்டம் அவ்வளவுதானா? 2019ல் என்ன நடக்கும்?
உ.பி., பிகார் இடைதேர்தல் முடிவுகள் பிஜேபி வரும் காலத்தில் ஆட்சியை இழக்கும் என்று காட்டுகிறது... மக்கள் தகுந்த பாடம் புகட்டிவிட்டனர்... பிஜேபி அழிந்தது... மோடி அலை முடிந்தது.. ஜனநாயகம் வென்றது...
