Tag: Modi
பிரதமர் மோடி… வாராணசியில் மீண்டும் போட்டி?
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.தில்லியில் பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது....
என் மீதான வெறுப்பை நாட்டின் மீது காட்டுகின்றனர்! பயங்கரவாதத்துக்கு தகுந்த பதிலடி தரப்படும்! மோடி சூளுரை!
விவேகானந்தா கல்லூரியில் மத்திய அரசு திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,...
சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த்- விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது!
புதுதில்லி : ஐநா., வின் சுற்றுச் சூழலுக்கான மிக உயரிய விருது - சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த் - இன்று பிரதமர் மோடிக்கு வழங்கப் பட்டது. இந்த விருதை ஐநா., பொதுச் செயலர் மோடிக்கு வழங்கினார். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு வித்திட்டதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப் பட்டது.
மோடியை எதிர்த்து போட்டியிடுவாரா பிரியங்கா?
ரேவ்ஸ்ரீ -
சோனியா மகளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா வதேரா, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பி உள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள்,...
காருக்கும் பாலுக்கும் ஒரே வித வரி விதிக்க இயலுமா?: காங்கிரஸ் கேள்விக்கு மோடி பதில்!
ஜிஎஸ்டி வரி முறை சிக்கலானது எனக் கூறப்படுவதை மறுத்துள்ள பிரதமர் மோடி, மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை...
குறைந்த செலவில் சிறந்த மருத்துவ வசதி வழங்குவதே அரசின் நோக்கம்: எய்ம்ஸ்.,ஸில் மோடி பேச்சு
சாதாரண மக்களும் மன நிறைவான வகையில் மருத்துவ வசதிகளைப்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று பேசினார் நரேந்திர மோடி.தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி....
பாரத பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் காணொளி மூலம் நேரடி கலந்துரையாடல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் இந்திய முழுவதுமுள்ள விவசாயிகளுடன் பொதுசேவை மையம் மூலம் காணொளி கலந்துரையாடல் நடத்தினார் ,இதில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டார்இதில் சேமிப்பு, பட்ஜெட், வங்கி கணக்கின் முக்கியத்துவம், காப்பீடு, அரசு திட்டம், மூலதன சந்தைகள் போன்றவற்றிற்கு விளக்கம் அளிக்கப்பட்டது
பிரதமர் மோடியைக் கொல்ல சதி! புனே போலீஸார் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!
புனே: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும், அதுவும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் படுகொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும் புனே...
மோடி தர்றதா சொன்ன அந்த ரூ.15 லட்சத்த நான் தர்றேன்… ஆனா…?
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்த போது, பிரதமர் மோடி ''பாஜக வெற்றி பெற்றால், கருப்புப் பணம் மீட்கப்படும். அந்தப் பணம் நம் நாட்டில் உள்ள அனைவரின் வங்கிக் கணக்கிலும் உள்ள ரூபாய் 15 லட்சமாக இருக்கும்'' என்று கூறினார். ஆனால் ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில்,
லண்டனில் ஒலித்த மோடியின் மனதின் குரல்: இந்திய வம்சாவழியினரிடம் ஆற்றிய உணர்ச்சி உரை!
லண்டனில் ஒலித்த மோடியின் மனதின் குரல்: இந்திய வம்சாவழியினரிடம் ஆற்றிய உணர்ச்சி உரை!
ஸ்வீடனில் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
சுமார் 30 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் ஸ்வீடன் சென்றுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர்.
‘கள்ளத் தோணி’ புகழ் வைகோ கோழைத்தனம் பற்றி பேச தகுதியற்றவர்!
கள்ளத்தோணி புகழ் வைகோ கோழை, வீரம் என்று பேசுவதற்கே தகுதியற்றவர். பிரதமரைக் கோழை என்று கூறிய மதிமுக பொதுச் செயலர் வைகோவை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.சென்னை...