December 5, 2025, 11:51 PM
26.6 C
Chennai

செல்லில் கண்ட புகைப்படம்..! தன் இளம்வயது ஃபோட்டோ என அறியாது கோபத்தில் கணவனை கத்தியால் குத்திய மனைவி!

lovers-1
lovers-1

ஒரு பெண் தன் கணவருடன் இள வயதில் டேட்டிங் செய்த போது எடுத்த போட்டோவை கணவரது மொபைல் போனில் பார்த்து அது வேறு பெண் என நினைத்து கத்தியால் கணவரை குத்தியுள்ளார்.

மெக்ஸிகோவின் சோனோராவில் வசித்து வருபவர் ஜுவான் என். இவரது மனைவி லியோனோரா என். சில தினங்களுக்கு முன்பு லியோனோரா தன் கணவரின் மொபைல் போனை பார்த்து கொண்டிருந்த போது ஒரு பெண்ணுடன் தன் கணவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்துள்ளார்.

இதனால் தன் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக லியோனோராவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த லியோனோரா கூர்மையானஆயுதத்தை எடுத்து தன் கணவர் ஜுவானை குத்தியுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் துடித்த ஜுவான் அவரே காவல் நிலையம் போன் செய்து தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். மனைவியை சமாதனம் செய்து அவரிடம் இருந்த ஆயுதத்தை பெற்றனர்.

விசாரணையில் அந்த பெண் கணவரின் போனில் பார்த்தது அந்த பெண்ணும், கணவரும் இள வயதில் டேட்டிங் செல்லும் போது எடுத்த புகைப்படம் என்றும் அவரை கணவர் டிஜிட்டல் செய்து போனில் வைத்திருந்ததும் தெரிய வந்தது. அதிஷ்டவசமாக அவரது கணவர் காயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories