உலகம்

தெருவில் புலியாய் வலம் வந்த நாய்!

நாயின் படங்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். பலர் இதை குட்டிப்புலி என்கின்றனர்

ச்சூ.. ஒரே புழுக்கமா இருக்கு.. விமானத்தின் இறக்கையில் நின்று காற்று வாங்கிய பெண்! வைரல் வீடியோ!

விமானத்தில் பயணிக்கத்தொடங்கியதில் இருந்தே அந்த விமானம் மிகவும் வெப்பமாக இருந்ததாக அந்த பெண் உணர்ந்துள்ளார்

பத்து மாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த பெண்! கீழிருந்து மேல்வரை நுழைந்த கட்டிட கம்பி!

அந்த கம்பி Xiangஇன் பிட்டம் வழியாக நுழைந்து, அவரது தோள் வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

ஞாயிறன்று செயல்படும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்: வங்கியாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்!

100 சதவீத பணியாளர்களுடன் நேற்று முதல் செயல்பட மாநில வங்கியாளர் குழு உத்தரவிட்டுள்ளது

சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த கரடி

கடைக்குள் கரடி வருவது இரண்டாவது முறையாகும்.

வானத்தில் இருந்து விழுந்த கற்கள்! கிடைத்தவர்களுக்கு கொட்டும் பணம்!

இந்த மாத மளிகை பாக்கியை கொடுப்பது எப்படி என்று கலங்கியிருந்த ஏழை மக்கள், ஒரே நாளில் பணக்காரர்களாகிவிட்டார்கள்.
- 2026

தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்து காதலி வீட்டில் தஞ்சம்! காதலனுக்கு 6 மாத சிறை தண்டனை!

காதலி வீட்டில் உள்ள பெரிய கப்போர்டில் ஒளிந்துகொண்டிருந்த இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

ஆன்லைன் மீட்டிங்: அனைவரும் பார்க்கும் பொழுதே செயலாளருடன் அதிகாரியின் அந்தரங்க காட்சி!

கேமரா ஆன் ஆகி இருப்பது தெரியாமல் இருவரும் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அசந்து தூங்கிய இளம்பெண் வயிற்றுள் புகுந்த 4 அடி நீள பாம்பு! அதிர்ந்த மருத்துவர்!

அது பாம்பு என்பதை உணர்ந்த போது அச்சத்தில் அலறி பின்வாங்கிய காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சொந்த சகோதரியை காதலித்து மணம் முடிக்கும் சகோதரன்! மகிழ்ச்சியில் தந்தை!

இருவரும் கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் குடும்ப மற்றும் சகோதரர் பிணைப்பின் காரணமாக இதனை ரகசியமாக வைத்திருந்தனர்

பட்டத்தோடு வானத்தில் பறந்த சிறுமி! பதற்றத்தில் மக்கள்! வைரல் வீடியோ!

காண்போரின் நெஞ்சை அதிர வைத்த இந்த சம்பவத்தில் சிறுமி 100 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிராக பேசிய பெண்! கடத்தி சித்திரவதை செய்த கொடூரம்!

அலுவலகத்திலிருந்து ஆகஸ்ட் 14 இல் அடையாளம் தெரியாத நபரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அரை மயக்கத்தில் கால் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் மேல்சி பகுதி தோடா சாலையில் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
- 2026

Recent articles