உலகம்

பேஸ்புக் பதிவால் தொடங்கிய கலவரம்! இலங்கையில் மீண்டும் ஊரடங்கு! சுமார் நூறு பேர் கைது!

இதை அடுத்து பல பகுதிகளில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டது! போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி… தன் சாதனையை தானே முறியடித்த பெண்!

மலை ஏறுவது என் வேலை. ஆனால் அதே நேரம், நான் நேபாளத்தின் பெயரைத் தாங்கி ஒரு உலக சாதனையை நிகழ்த்தியிருக்கிறேன் என்கிறார் ரீடா ஷெர்பா.

வாட்ஸ்அப்-ஐ உடனே அப்டேட் செய்யுங்க… இல்லைன்னா ஆபத்து! எச்சரிக்கும் நிறுவனம்!

அப்டேட் செய்யப்படாத செயலிகளில் ஹேக்கர்கள் புகுந்துவிட வாய்ப்பு இருப்பதால் அந்நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கலவரம்; ஊரடங்கு உத்தரவு அமல்

இலங்கையின் மேற்கு மாகாணத்தில் சிறுபான்மை மக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளது இதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது, தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகளில்...

மீண்டும் சமூக வலைத்தளங்களை முடக்கியது இலங்கை அரசு! #Srilanka

குண்டுவெடிப்பு நிகழ்ந்து 20 நாட்கள் கழித்து, ஞாயிற்றுக்கிழமை நேற்று மீண்டும் சர்ச்சுகள் திறக்கப் பட்டு, பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இலங்கை மக்கள் மெள்ள மெள்ள அச்ச நிலையில் இருந்து மீண்டு வருகின்றனர்.

தொடர் குண்டுவெடிப்பு, சுற்றுலாத் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க!

ஆசிய நாட்டில் அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ள மலையக பிரதேசங்களை உலக சுற்றுலா பயணிகள் விரும்பத் தக்க பிரதேசமாக மாற்ற,சுற்றுலா பயணியர் வருகையை அதிகரிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது
- 2026

இரு வாரங்களுக்குப் பின்… இலங்கை கிறிஸ்துவ சர்ச்சுகளில் மீண்டும் ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டங்கள்!

இந்நிலையில், இரு வாரங்கள் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப் படாமல்... இன்று மீண்டும் சர்ச்சுகள் திறக்கப் பட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

தாயின் வயது 14, தந்தையின் வயது 13: பிறந்த குழந்தையை பராமரிக்கும் அரசு!

13 வயது சிறுவனுடன் காதல்... 14 வயதில் அம்மாவான நேபாள சிறுமி - திருமணத்தை ஏற்க அரசு மறுப்பு

ஐஎஸ்., ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்ட மௌல்வி அதிரடி கைது!

ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவினை வெளியிட்ட இலங்கை வவுனியாவைச் சேர்ந்த மௌல்வியை குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் முதல்முறையாக… தங்கள் பகுதி ‘விலாயத் ஆஃப் ஹிந்த்’ என உரிமை கோரும் ஐ.எஸ்., அமைப்பு!

இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட், ஐஎஸ் அமைப்பு, முதல் முறையாக இந்தியாவில் ஒரு பகுதியை தங்கள் பகுதி என விலாயத் ஆஃப் ஹிந்த் என குறிப்பிட்டு தகவல் வெளியிட்டுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 5000 கிலோ குப்பைகள் அகற்றம்

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 5000 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. 

மாயமான அமெரிக்க ஜெட் விமானம் விபத்து…!

விமானத்தில் இருந்த 14 பேர் குறித்த தகவல் தெரியாத நிலையில் அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்!
- 2026

Recent articles