உலகம்

பாப்கார்ன் வியாபாரி வடிவமைத்த அசத்தல் விமானம்!

தனது அடுத்தக்கட்ட முயற்சிகளுக்கு அரசு தொழில்நுட்ப உதவிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் ஃபேஷன் ஆடை வைரலாகுது…!

பிரியங்கா சோப்ராவின் ஃபேஷன் ஷோ ஆடை, இப்போது வைரல் ஆகி வருகிறது. எப்படி இருந்த பிரியங்கா சோப்ரா இப்படி ஆகிட்டாரே என்று கேட்டபடி, வைரலாகும் புகைப்படங்கள்  இவை...நியூயார்க் மெட்காலா ஃபேஷன் விழாவில் இந்திய...

அதிசயம்! சிதம்பரம் சோழ மன்னர் வழியில் முடிசூடிக் கொண்டார் தாய்லாந்தின் பத்தாவது இராமன்

தமிழர் பண்பாடு, தமிழர் மரபு தெற்காசியா முழுமைக்கும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கு தாய்லாந்தின் முடிசூடல் விழா ஒரு ஆதாரம் ஆகும்.

10 வயது சிறுமிக்கு இரண்டரை லட்சம் விலைபேசி… திருமணம் செய்த நபர் கைது!

இதை அடுத்து அவர்கள் இருவரையும் இந்தத் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள வைத்து பேசிக் கொண்டு  வந்த திருமண  தரகரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ரஷ்யாவில் பயங்கரம்: புறப்பட்ட விமானம் தீ பிடித்து 41 பேர் உயிரிழப்பு!

இந்த விமானத்தில் 73 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், 41 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.  

இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!

இலங்கையில் கடந்த ஏப்.21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய பயங்கரவாதிகள், கிறிஸ்துவர்களைக் குறிவைத்து, ஈஸ்டர் பண்டிகை நாளில் 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பை நடத்தினர்.
- 2026

எய்ட்ஸ் கிருமியுள்ள ஊசியை 90 பேருக்கு செலுத்திய கொடூர டாக்டர்!

இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரின் பாகிஸ்தான் காவல் துறையினர் அந்தக் கொடூர மருத்துவரைக் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் பயங்கரவாதிகளின் சொத்துகளை முடக்கும் பணி தீவிரம்!

இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் தொடர்புடையவர்களின் சொத்துக்களை முடக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் இம்ரான்! மோடிக்கு கடிதம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சுற்றுலா விசாவில் வந்து மதரசாவில் பணிபுரியும் 800 மதபோதகர்களை வெளியேற்ற இலங்கை அரசு முடிவு!

800 மத போதகர்களை நாடு கடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லவ் ஜிஹாத்… இந்து பெண்ணை இஸ்லாத்துக்கு மாற்றி… தற்கொலை பயங்கரவாதியாக்கும் அதிர்ச்சி!

இஸ்லாத்துக்கு மதம் மாறும் பெண்களால் அவர்களின் வீட்டுக்கு மட்டும் கேடு இல்லை, நாட்டுக்கே கேடு என்றும் எச்சரிக்கின்றனர் இந்த சம்பவங்களால் பாதிக்கப் பட்ட குடும்பத்தினர்!

மௌலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா.,!

மௌலானா மசூத் அசாா் பிற நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்யும் பட்சத்தில் அவருக்கு நெருக்கடி ஏற்படும். அசாா் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பொிய வெற்றி என்று கூறப் படுகிறது.
- 2026

Recent articles