உலகம்

தேடுதலின் போது துப்பாக்கிச் சூடு! வங்கதேசத்தில் ஜமாத் உல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

முன்னதாக, வங்கதேசத்தில், விரைவில் வருவோம் என்ற பெயரில் ஐ.எஸ். அமைப்பின் லோகோவுடன் போஸ்டர் இருந்ததை செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதை அடுத்து, வங்கதேசத்தில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. 

இலங்கையில் இஸ்லாமியர்கள் புர்கா அணிந்து முகத்தை மறைக்க தடை!

இலங்கையில் முகத்தை மறைப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இசுலாமியர்களின் ஆடைக் குறியீடாக தற்போதைய அடிப்படைவாத இயக்கங்களால் அறிவுறுத்தப் படும் புர்கா அணிந்து செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

சீனா – பாகிஸ்தான் தலைவா்கள் சந்திப்பு

சீனா அதிபா் ஜி ஜின்பிங் இன்று சீனா தலைநகா் பிஜீங்கில் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான்கானை சந்தித்து பேசினாா்.இந்த சந்திப்பின் போது சீனா அதிபா், இம்ரான்கானிடம், புலவாமா தீவிரவாத தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா-பாகிஸ்தான்...

விரைவில் வருவோம்…! மேற்கு வங்கத்தில் ஐ.எஸ். இயக்கத்தின் மிரட்டலால் அதிர்ச்சி!

நேஷனல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு நிகழ்த்திய வெடிகுண்டுத் தாக்குதலை அடுத்து வங்கத்திலும் ஐஎஸ் அமைப்பு குறித்து எச்சரிக்கை கண்ணுடன் பார்க்க வேண்டியதாக கூறப்படுகிறது!

குண்டு வெடிப்பை நடத்திய இரு இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை!

இதை அடுத்து, இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் என அடையாளம் காணப் பட்ட அமைப்புகளான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தெ மில்லாது இப்ராஹிம் இயக்கங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.

இலங்கை வழியே இந்தியாவுக்கு..! இறுகும் பிடி!

ஆனால் அவை எல்லாம் நம்மை காக்காது, இது உலகளாவிய சிக்கல்! இந்திய பாதுகாப்பு அமைப்பும் அதன் அதிகாரிகளும் வீரர்களும் அரசுமே நம்மை காக்கமுடியும், அவர்களுக்கு நம் ஒத்துழைப்பும் அவசியம்
- 2026

மீண்டும் இலங்கையில் குண்டு வெடிப்பு! 15 பேர் உயிரிழப்பு!

மீண்டும் இலங்கையில் கல்முணை என்கிற இடத்தில் குண்டு வெடிப்பு; 15 பேர் உயிரிழப்பு! இதில் 4 முதல் 6 பேர் மனித வெடிகுண்டாக இருந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. 

பாகிஸ்தானின் பரிதாப நிலை… சீனாவின் வரவேற்பில் இருந்து ..!

பாகிஸ்தானைப் பார்த்து இந்தியா கத்துக்க வேண்டிய முக்கியமான பாடம் ரெண்டு இருக்கு.1. தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறியணும்.2. அரசியலுக்கு சம்பந்தமில்லாத துறையிலே வெற்றி அடைஞ்சவங்களை நம்பி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைச்சா, அப்புறம் சிங்கியடிச்சிட்டு இருக்க வேண்டியதுதான்.

இலங்கை பிரதமர் வீடு அருகே வெடிகுண்டு! தற்கொலைப் படையினருடன் துப்பாக்கிச்சூடு!

இலங்கை பிரதமர் ரணிலின் வீடு அருகே தற்கொலைப் படைத் தாக்குதலுக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு!

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று இலங்கை அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

தவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி போலிசாரிடம் மனு!

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளால் நாட்டில் பெரும் பதற்றம் எழுந்துள்ள நிலையில், குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டி செயல்படுத்திய நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாசல்களை தடை செய்ய வேண்டும் என்ற...

குண்டுவெடிப்பை நடத்திய மத குரு ஜஹ்ரான் ஹாஸிம் தாக்குதலில் உயிரிழப்பு: ஜனாதிபதி சிறீசேன

இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் என்று, இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன கூறியுள்ளார்.
- 2026

Recent articles