உலகம்

குண்டு வெச்சவர்னு தவறுதலா எழுத்தாளர் படத்தை வெளியிட்டுட்டோம்!

இவரது டிவிட்டர் கணக்கு ஏப்ரல் 2019ல், அதாவது தற்போதுதான் தொடங்கப்பட்டிருப்பது என்பதும், அதற்குள் 600க்கும் மேற்பட்டோர் பாலோ செய்வதும், வெறும் 4 டிவிட்கள்,

தொடர் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்பு 253; இலங்கை அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு, 253 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்லாமிய மத பயங்கரவாதிகளின் கொடூரத்தால்… பாதிக்கப்படும் வெகுஜன முஸ்லிம்கள்!

இலங்கையில் வாழும் வெகுஜன முஸ்லிம்கள், தங்களுக்கும் பயங்கரவாத கருத்து கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.

கோவையில் இருந்து கொழும்புவுக்கு..! இஸ்லாமிய பயங்கரவாதம் பயணித்த பாதை!

இந்நிலையில் இன்று பாகிஸ்தான் 9 பாகிஸ்தானியரை கைது செய்துள்ளது. அவர்களே இந்த பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டுகளை தயாரித்தளித்திருக்க வேண்டும் என்று அரசு சந்தேகப் படுகிறது.

யுடியூப், பேஸ்புக், டிவிட்டர்..! பயனர்களுக்கு ஒரு நீதி… பயங்கரவாதிகளுக்கு ஒரு நீதி!

இந்த உலகின் மோசமான போக்குக்கு சமூக வலைத்தளங்களின் பங்கும் இருப்பதை உணர்த்துகிறது என்கிறார் வலைத்தளவாசிகள்!

இஸ்லாமிய பயங்கரவாதம்… ஹிஸ்புல்லாஹ் மிரட்டியது போல்… ரத்த ஆறு ஓடிவிட்டது!

இவருடைய இந்தச் செயல் இன்று பெரும்பான்மை சிங்கள மக்கள் மட்டுமின்றி முழு இலங்கையையுமே நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.
- 2026

ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க இலங்கையில் தடை!

நேற்று இரவு முதல் இந்தத் தடை அமலுக்கு வந்ததாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

இலங்கை- பூகொடையில் இன்று மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு!

இலங்கையில் இன்று மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வியாழன் இன்று காலை பூகொடை பகுதியில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அழகிய இலங்கையை உருக்குலைத்த இஸ்லாமிய அடிப்படைவாதம்!

இஸ்லாமிய நாடுகள் ஶ்ரீலங்காவில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய 8 நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.ஆனால்.. ஐஎஸ் மூலம் மௌத்பீஸ் அமாக் செய்தி நிறுவனம் 7 பெயர்களை வெளியிட்டுள்ளதுஅந்த குறிப்பின்படி... அவர்களின் பெயர்கள் அபு உபைதா,...

மனைவி குழந்தைகளுடன் வந்தார்… தனிமரமாய் நாடு திரும்புகிறார்! நாசமாக்கியது மத பயங்கரவாதம்!

இலங்கை ஓர் அழகான நாடு. இந்த ஈஸ்டர் விடுமுறையை அங்கு கழிக்கலாம் - என்று குழந்தைகளிடம் கூறி கொழும்புக்கு ஆன்ட்ரஸன் சுற்றுலா அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டு கண்ணீர் மல்க நிற்கிறார்.

குண்டுவெடிப்பு; அசட்டையாக இருந்ததாக ராணுவ செயலர், காவல் துறை தலைவர் பதவி விலக உத்தரவு!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோரை பதவி விலகுமாறு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்

புர்கா அணிந்து சென்றவரால் பதற்றம்! இலங்கையின் பார்வையே மாறுகிறது!

இதை அடுத்து, அவரை எச்சரிக்கும் வகையிலான இரு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள், அந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- 2026

Recent articles