உலகம்

இலங்கை… தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்ட 9 பேரில் ஒருவர் பெண்!

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் தற்கொலைப் படையைச் சேர்ந்த 9 பேர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 359ஆக அதிகரிப்பு!

முன்னதாக, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளதாக நேற்று உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து கொழும்பு நகர் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

தொடரும் வெடிகுண்டு பீதி! ‘சந்தேக’ பைக் ஒன்றின் பெட்டி குண்டுவைத்துத் திறப்பு!

இதனால் அந்தப் பகுதியில் திடீர் வெடிச்சத்தம் கேட்டு, அருகில் இருந்தோர் அலறினர். இருப்பினும், அந்த பைக்கில் வெடிகுண்டுகள் ஏதும் வைக்கப் படவில்லை என்பது உறுதியானது. இதை அடுத்து, போலீஸார் சற்று நிம்மதி அடைந்தனர்.  

இலங்கை குண்டுவெடிப்பில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் உயிரிழப்பு!

செலிம், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினர். செலிமின் மருமகன் மஷியுல் இலங்கை மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை தாக்குதலுக்கு முன் பயங்கரவாதிகள் எடுத்த உறுதிமொழி வீடியோ!

வீடியோ இதுதான் என்றும், கறுப்பு அங்கி அணிந்த படி, ஐஎஸ் பயங்கரவாதிகள் கூறும் வீடியோ ஒன்றை அமாக் ஏஜெண்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ...

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்! ஐ.எஸ். பொறுப்பேற்றதாக ’ராய்ட்டர்ஸ்’ தகவல்!

அமேக் நிறுவனம் தனது செய்தியில், இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் 42 பேர் கடந்த 2016ம் ஆண்டு, ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்துள்ளதாக இலங்கை அரசு தகவல் வெளியிட்டது
- 2026

நேற்றுவரை வாளெடுத்துக் கொன்ற பயங்கரவாதம்… இன்று வெடிகுண்டுகளுடன் வெறிகொண்டு அலைகிறது!

இஸ்லாமியர்கள் மீதான் அழுத்தம் அதிகரிக்கும்; அதிகரிக்க வேண்டும்! இந்திய உளவு அமைப்பு ரா, அமெரிக்க உளவு அமைப்பு சிஐஏ இவற்றுடன் இலங்கை இணைந்து இயங்க வேண்டும்.

இலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு!

இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை நேற்று 290 ஆக அதிகரித்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் இன்றும் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.

சதிவேலை நடக்கிறது…! இலங்கையை எச்சரித்த தமிழக உளவுத்துறை!

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று குண்டு வெடிப்பு நிகழ்த்த சதி வேலைகள் நடந்து வருவதாக முன்கூட்டியே தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு குண்டு வெடிப்பு அப்டேட்: குண்டுவெடிப்பின் போது பலரை காப்பாற்றிய ரியல் ஹீரோ

இலங்கை குண்டுவெடிப்பின் போது தன்னுடைய பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் பல சுற்றுலா பயணிகளின் உயிரை ஒருவர் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 310 பேர் உயிரிழந்ததுடன் 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளார்.இந்நிலையில்...

ஏப்ரல் 23: உலக புத்தக தினம்

பாரீஸ் நகரில் கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அறிவை பரப்புவதற்கும் உலகெங்கும் உள்ள பல்வேறு...

திட்டம் தமிழகத்தில்… நடத்தப் பட்டது இலங்கையில்! அதிர்ச்சி அளிக்கும் பின்னணி!

இதனிடையே இலங்கை குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் - ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
- 2026

Recent articles