உலகம்

இரவு 12.06… நாங்க விழிப்பா இருக்கோம்; தூங்குங்க என டிவிட் போட்ட பாகிஸ்தான் ராணுவம்!

நள்ளிரவு 12.06க்கு நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம் நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள் என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது பாகிஸ்தான் ராணுவம்!ஆனால், அதிகாலை 3.30 மணி அளவில் இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான்...

பாகிஸ்தானில் பதற்றம்! ராணுவ அதிகாரிகள் அவசர ஆலோசனை!

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.பாகிஸ்தானில் இன்று அதிகாலை...

அடேங்கப்பா… தக்காளி விலை கிலோ 250 ரூபா..!

விண்ணை முட்டும் விலையாக, என்றும் இல்லாத அளவில், பாகிஸ்தானில் தக்காளி விலை கிலோ ரூ. 250 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள் அனுப்பப்பட்டிருந்தன. பாகிஸ்தான்...

91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா! இந்தியப் பெண் குறித்த ’பீரியட்’ ஆவண குறும்படத்துக்கு விருது!

ஹாலிவுட் திரை உலகின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கும் விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள்.இந்நிலையில் 91-வது ஆஸ்கர் விருது...

நாம இந்தியா மேல ஒரு அணுகுண்டு போட்டா… 20 குண்டுகள போட்டு சுத்தமா நம்மை அழிச்சிடுவாங்க: முஷாரப்

இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு அணுகுண்டை வீசினால், பதிலுக்கு இந்தியா 20 அணுகுண்டுகளைப் போட்டு நம்மை ஒட்டுமொத்தமாக அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு...

உலக சாதனை படைத்த ஆப்கன் அணி! டி20 அரங்கில் அதிக ரன் எடுத்து முதலிடம்!

டேராடூன்:ஒட்டுமொத்த 'டி-20' வரலாற்றில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.ஆப்கன் அணி, அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன் குவித்து சாதனை படைத்தது.இந்தியா...
- 2026

தென்கொரியக் குழந்தைகள் பாடிய வைஷ்ணவ ஜனதோ! மோடிக்கு கௌரவம்!

வெள்ளிக்கிழமை நேற்று பிரதமர் மோடி தென்கொரியாவின் 2018ஆம் வருட சியோல் அமைதி விருதினைப் பெற்றார். அப்போது, அவரை வரவேற்றும், அவருக்கு மதிப்பு அளிக்கும் விதமாகவும், தென்கொரிய சிறுவர்கள் மகாத்மா காந்திக்குப் பிடித்த வைஷ்ணவ...

அடுத்து பாகிஸ்தான் குண்டு போட குறிவைப்பது… தமிழ்நாட்டதான்! இங்க இருக்குற முஸ்லிம்களையும் சேர்த்துதான்!

பாகிஸ்தான் அடுத்து இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டால், போர் என்று வந்துவிட்டால், அது தாக்கப் போகும் இலக்கு கன்னியாகுமரிதான் என்று கூறுகிறது பாகிஸ்தானிய டிவி.பாகிஸ்தான் நாட்டின் ராணுவ வலிமை, அணுகுண்டு வீச்சு, அணு...

சியோல் அமைதி விருதை நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி!

சியோல் அமைதி விருது பெற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறினார்.சியோல் அமைதி விருது பெற்ற பிரதமர் மோடி, இந்த விருதை நாட்டு மக்கள்...

இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி! மும்பை தாக்குதல் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை!

 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இது இந்தியா மேற்கொண்ட சர்வதேச நெருக்கடிக்கு பாகிஸ்தான் அரசு பணிந்ததைக் காட்டுவதாகக் கூறப்...

புல்வாமோ தாக்குதல்: ஐ.நா.வில் இந்தியாவின் தீர்மானம் நிறைவேற்றம்!

புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.புல்வாமா...

சாப்பிட்டது ரூ.620க்கு! டிப்ஸ் கொடுத்ததோ 7 ஆயிரம் ரூவா! ஏன் தெரியுமா? படிங்க.. கண்கலங்குவீங்க!

உணவகத்துக்கு சாப்பிடச் சென்றார் ஒருவர். சாப்பிட்ட பில் தொகையோ ரூ.620தான். ஆனால் அவர்  தனக்கு உணவு பறிமாறிய பெண்ணுக்குக் கொடுத்ததோ  ரூ.7 ஆயிரம் டிப்ஸ்! ஏன் தெரியுமா.. தொடர்ந்து படியுங்க!அமெரிக்காவின் தெற்கு நியூ...
- 2026

Recent articles