உலகம்

அவசர நிலைப் பிரகடனம் விலக்கிக் கொள்ளப் படுவதாக அதிபர் சிறீசேன அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் நடைமுறைப் படுத்தப் பட்டிருந்த அவசரநிலைப் பிரகடனம் விலக்கிக் கொள்ளப் படுவதாக இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

‘மலேசிய பாம்பு காதலன்’ விஷப் பாம்பு கடித்து மரணம் !

மலேசிய பாம்புக் காதலன் என்று பட்டப் பெயர் சூட்டப்பெற்ற 33 வயது இளைஞர் அபு ஜரின் ஹுசைன், விஷப் பாம்பு கடித்தே மரணத்தைத் தழுவினார். இவர் பாம்பு பிடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர், தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்தவர்.

ஆஸ்கர் அமைப்பின் தலைவர் மீது ‘பகீர்’ பாலியல் குற்றச் சாட்டுகள்!

சினிமா உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது ஆஸ்கர் விருதுகள். இந்த விருதுகள் கூட 2 வாரங்களுக்கு முன் லாஸ் ஏஞ்சல்சில் வழங்கப்பட்டன.

உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு பின்னடைவு

ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து வருகிறது. இந்த ஆண்டின் கருத்துக்கணிப்பின்படி இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது இந்த...

இறுதிவரை சக்கர நாற்காலியில் போராடி மரித்த ஸ்டீபன் ஹாகிங்! அறிவியல் கோட்பாடுகளால் வாழ்கிறார்!

இஸ்ரேல் மீதான எதிர்ப்பு, பாலஸ்தீன ஆதரவு, வியட்நாம் மீதான போர், இராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு என, தன் வீல்சேரில் பயணித்தபடி அரசியல் ரீதியான குரலையும் கொடுத்தவர். ஏலியன், வேற்று கிரகம் என அறிவியல் குரலையும் கொடுத்தவர்.

உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் இன்று காலமானார். அவருக்கு வயது 73 இந்த நூற்றாண்டின் அதிபுத்திசாலிகளில் ஒருவரும் நரம்பு நோயினால் பாதிக்கப்பட்டு தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சர்க்கர நாற்காலியில்...
- 2026

பாகிஸ்தானின் முதல் ஹிந்து பெண் எம்.பி. கிருஷ்ண குமாரி பதவியேற்பு

பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் முதல் ஹிந்து பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிருஷ்ண குமாரி கோலி (39) திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜாமீனில் வெளிவந்தார் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா

அப்போது, கலிதா ஜியாவுக்கு 4 மாத இடைக்கால ஜாமின் அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

தந்தை கொல்லப் படுவார் என்பது முன்னமே தெரியும்!: ராகுல் ஓபன் டாக்!

அவரது பேச்சு, காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியால் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பலரும் பார்த்து வருகின்றனர்.

நேபாளத்தில் காய்கறி வியாபாரிகள் போராட்டம்: வரி உயர்வால் பாதிப்பாம்!

நேபாளத்தில் காய்கறி வியாபாரிகள் சாலையில் காய்கறிகளைக் கொட்டி போராட்டம் நடத்தினர். அதற்குக் காரணம், வரி விதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்து விட்டதுதானாம்!

விடுதலைப் புலிகளை அழிக்க ‘காட்டிக் கொடுத்து’ உதவியவர்கள் முஸ்லீம்கள்!: விஜய குணவர்த்தன ஒப்புதல் வாக்குமூலம்!

முஸ்லிம் மக்கள் இல்லாவிட்டால் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் நமக்கு வழங்கிய உளவுத் துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே நம்மால் யுத்தத்தில் வெற்றிபெற முடிந்தது.

கலவரம் ஏற்பட்ட கண்டியில் ஊரடங்கு உத்தரவு அமல்

இந்நிலையில் கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உத்தரவிட்டுள்ளார்.
- 2026

Recent articles