ஆனந்தகுமார்

About the author

சைக்கிளில் தேசபக்தி பாதயாத்திரை செல்லும் காந்தியவாதிக்கு கரூரில் வரவேற்பு!

சைக்கிளில் தேச பக்தி பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி கருப்பையாவுக்கு கரூரில் மாற்றுத் திறனாளி சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

பப்பாளிப் பழத்தில் பெருமாள் முகம்; வழிபடக் குவிந்த மக்கள்! வேலூரில் பரபரப்பு!

வேலூரில் புரட்டாசி முதல் சனி என்று பப்பாளி பழத்தில் பெருமாள் உருவம் தெரிந்ததால் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு பக்தியுடன் வணங்கி வருகிறார்கள்.

தான்தோன்றிமலை கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜை!

தென்திருப்பதி எனப்படும் தான்தோன்றிமலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்:

சிம்ம வாகனத்தில் யோக நரசிம்ம அலங்காரத்தில் மாட வீதிகளில் வலம் வந்த மலையப்பசாமி!

திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் சிறப்பு கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது

தான்தோன்றிமலை புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவில் பட்டாச்சாரியார் கொடியை ஏற்றி வைத்து தீபாராதனை

கரூரில் விஸ்வகர்மா ஜயந்தி- திருவீதியுலா!

கரூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ விஸ்வகர்மா, காயத்ரி தேவி, சித்தி விநாயகர் சுவாமிகள் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது

கரூரில் விஸ்வகர்மா ஜயந்தி விழா! சிறப்பு பூஜைகள்!

சிறப்பு நிகழ்ச்சியானது விஷ்வகர்மா சித்தி விநாயகர் அறக்கட்டளை தலைவர் கருப்புசாமி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து

கரூரில் 400 சிலைகளுடன் கூடிய 3 சிலைக் கூடத்திற்கு போலீஸார் சீல் வைப்பு!

கரூரில், விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பூட்டி சீல் வைத்ததால் பரபரப்பு - 400 சிலைகளுடன் கூடிய 3 சிலை கூடத்திற்கு சீல் வைப்பு.

காலை உணவுத்திட்ட உணவு அருந்தாவிடில் அனைவரையும் கைது செய்வதாக ஆட்சியர் மிரட்டல்!

எல்லோரும் தூக்கு போட்டு தொங்குங்க என்று பொதுமக்களைப் பார்த்துப் பேசி, கரூர் கலெக்டர் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு ரெளடி மாதிரி

கரூர் மாநகராட்சியில் ஆளும் திமுக.,வின் ஊழல் முறைகேடுகள்: அதிமுக.,வினர் நூதன போராட்டம்!

ரூர் மாநகராட்சிக்கு பேப்பர், பேனா, பென்சில், நோட் வாங்க 50 லட்சம் ரூபாய் செலவு. அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம்.

ஆதித்யா 1 – செயற்கைக்கோள் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த மயில்சாமி அண்ணாதுரை!

குலசேகரப்பட்டினத்தில் இருந்து நிறைய செயற்கைக் கோள்களை குறைந்த செலவில் விண்வெளிக்கு அனுப்ப முடியும்,

ராணுவ வீரர்களுக்கு ரக்ஷா பந்தன் – ஒரு லட்சம் ராக்கி தயாரிப்பு!

ஏழாவது ஆண்டாக இராணுவ வீரர்களுக்கு ரக்ஷாபந்தன் ராக்கி... பரணி பார்க் கல்விக் குழுமம் சார்பாக ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணி தொடக்கம்

Categories