Author: ஆனந்தகுமார்
Fwd: கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விஷ்ணு துர்க்கைக்கு ஸ்ரீ சரஸ்வதி அம்மன் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு
கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விஷ்ணு துர்க்கைக்கு ஸ்ரீ சரஸ்வதி அம்மன் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது - பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு
19-10-18 Karur...
ராகுல் காந்தி சாமியாராகி விட்டால் நாட்டுக்கு நல்லது : பொன்.ராதாகிருஷ்ணன்
Mee too மீ டூ விவகாரம் குறித்த கேள்விக்கு அது முறையான செயலாக இருக்காது என்றும் இது நமது வீட்டு பெண்களை நாம் இழிவு படுத்துவதற்கு சமம். இது ஏற்று கொள்ள முடியாது என்றார்.
Fwd: கரூர் அருள்மிகு ஸ்ரீ நாகர நரசிம்ஹ சாய்பாபா ஆலயத்தில் குரு வியாழக்கிழமையை முன்னிட்டும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சாய்பாபாவிற்கு விஷேச அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள்
கரூர் அருள்மிகு ஸ்ரீ நாகர நரசிம்ஹ சாய்பாபா ஆலயத்தில் குரு வியாழக்கிழமையை முன்னிட்டும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சாய்பாபாவிற்கு விஷேச அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள்
18.10.18 Kaeur Sai Baba News...
தமிழின துரோகிகளுக்கு பக்கபலமாக உள்ள திமுக., : பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!
தமிழ் இன துரோகிகளுக்கு தி.மு.க பக்க பலமாக இருக்கின்றது. ஆகவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த பிரச்னை பெரிதாக இருக்கும் என்று கேட்ட போது, மானம் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் வரைக்கும், இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
Fwd: ராகுல்காந்தி சாமியாராகி விட்டால் நாட்டுக்கு நல்லது கரூர் அருகே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
ராகுல்காந்தி சாமியாராகி விட்டால் நாட்டுக்கு நல்லது கரூர் அருகே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
18-10-18 Karur Health and Wellness Center Centr... <drive.google.com/file/d/1m-nQVvV9HIySmIwRaivwjPNXHjqP12XG/view?usp=drive_web> 18-10-18 Karur Health and Wellness...
தமிழ் இன துரோகிகளுக்கு தி.மு.க பக்க பலமாக உள்ளது
தமிழ் இன துரோகிகளுக்கு தி.மு.க பக்க பலமாக உள்ளது ! இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கும், லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்ததற்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் காரணம் ! என்று முன்னாள்...
முதல்வர் மற்றும் ஆளுநர் ஆகியோர் தார்மீக ரீதியாக ராஜிநாமா செய்யவேண்டுமென்றும்., பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமின் வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்...
முதல்வர் மற்றும் ஆளுநர் ஆகியோர் தார்மீக ரீதியாக ராஜிநாமா செய்யவேண்டுமென்றும்., பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமின் வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்...
குற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்
மேலும் 14 ஆண்டுகள் ஏன் இது தொடர்பாக புகார் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் கூறினார்.
கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு; டிடிவி தினகரன் அதிமுக., கோஷ்டி மோதல்!
அ.தி.மு.க.வினருக்கும் டி.டி.வி. தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் - குழப்பம் நிலவியது. அதை தடுக்க வந்த போலீஸாருக்கும் கட்சி காரர்களுக்கும் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கத்தியைக் காட்டி இளைஞரிடம் ரூ.7 லட்சம் வழிப்பறி; வேடிக்கை பார்த்த மக்கள்!
இதனை அங்குள்ள சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். இதனை அடுத்து பாலசுப்ரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குருவித்துறை கோயில் சிலை கொள்ளையர்கள் ஒரு வாரத்துக்குள் பிடிபடுவர்!: பொன்.மாணிக்கவேல் நம்பிக்கை!
அவற்றை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பார்வையிட்டு தற்போது கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
காம்ப்ரமைஸ் ஆன நந்தினி சீரியல் நடிகை; நடிகர் மீதான பாலியல் புகார் வாபஸ்!
இதனை அடுத்து நடிகை ஒருவர் நடிகர் மீது பாலியல் புகார் கூறி காவல் நிலையத்தில் படியேறிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல், காவல்நிலையத்தில் சினிமா காட்சி போல் நடந்த புகார் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது!
