Author: ஆனந்தகுமார்
இளையராஜா 75: இசைஞானியுடன் ஒரு நாள்… மாணவிகளை உற்சாகப் படுத்திய ராஜா!
இசைக்கு வெற்றி, தோல்வி எதுவுமே கிடையாது என தெரிவித்த அவர்,இசையில் வெற்றி தோல்வி என்பதை மாணவர்கள் கணக்கில் எடுத்து கொள்ள கூடாது எனவும் தெரிவித்தார்
காஞ்சிபுரம் வீட்டில் வெடி விபத்து; 4 பேர் உயிரிழந்த சம்பவம்: 2 பேர் கைது
மேலும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இரு சக்கர வாகங்களும் தீக்கு இரையாகின. இந்த வெடி விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது சிபிஐ.,: மு.தம்பிதுரை
ஆளும் மத்திய அரசுமாநில அரசின் அதிகாரங்களை பறித்துவருகிறது மாநில அரசு வலிமையானதாக இருக்க வேண்டும் மாநில அரசுடன் அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று கூறினார்.
கோவை அருகே கிராமப் பகுதியில் தொடரும் யானைத் தொல்லை! பொதுமக்கள் பீதி!
மேலும் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
போலீஸ்காரர் வீட்டில் திருடிய 2 பேர் கைது: 35 பவுன் நகை, ரூ.1 லட்சம் மீட்பு
குளித்தலை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குளித்தலை- முசிறி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
மோடி குறித்து வீடியோ பதிவிட்டு அவதூறு: நடவடிக்கை கோரி பாஜக., மனு!
பிரதமர் மோடியை அவமானப்படுத்தும் நோக்கில் வீடியோபதிவு செய்து யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் நகரகாவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி வாராந்திர எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு புரளி; சோதனையால் பரபரப்பு
கடலூர் ரயில்வே நிலையம் மற்றும் மன்னார்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை-வெடிகுண்டு வைப்பதாக வந்த துண்டு கடிதத்தால் பரபரப்பு
Fwd: கரூர் அடுத்த திருமாநிலையூரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சாய்பாபாவின் 100 வது ஏகாதசி திதி ஆராதனை விழா – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாய்பாபாவின் அருள் பெற்றனர்
கரூர் அடுத்த திருமாநிலையூரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சாய்பாபாவின் 100 வது ஏகாதசி திதி ஆராதனை விழா – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாய்பாபாவின் அருள் பெற்றனர்
19.10.18 Karur Baba 100 Aaradhathanai...
Fwd: விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை – கரூரில் தனியார் பள்ளிகளில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் சேர்க்கை
விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை – கரூரில் தனியார் பள்ளிகளில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் சேர்க்கை
19-10-18 Karur Vijaya dhasami Festivel News Scr... <drive.google.com/file/d/1ftWmPpZX8STjZ_zcjibfyvFD2K35264q/view?usp=drive_web>...
திருமலையில் சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்த பிரம்மோத்ஸவம்!
சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்தில் மூழ்க செய்து சக்கர ஸ்நானம் நடத்தப்படும் அதே நேரத்தில் திருப்பதி மலையில் உள்ள 365 புண்ணிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை,
பாஜக., பற்றி பேச கமலுக்கு அருகதையில்லை: ஹெச்.ராஜா
கமலஹாசன் விஸ்பரூபம் படத்திற்காக மதவாதிகளிடம் மண்டியிட்டு கிடந்தவர் , அவருக்கு பாரதிய ஜனதா கட்சி பற்றி பேச அருகதையில்லை என்று தெரிவித்தார்.
தமிழகத்தின் மிகப் பெரும் சக்தியாக வளர்கிறது பாஜக.,! : தமிழிசை பெருமிதம்!
கம்யூனிஸ்டுகள் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட்டார்களா? நன்றாக ஓடிக்கொண்டிருந்த எத்தனையோ தொழிற்சாலைகளை கம்யூனிஸ்டுகள் மூடியுள்ளார்கள். - என்றார்.
