Author: ஆனந்தகுமார்
சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் பாதுகாப்பில் இருந்த ஆய்வாளர் உயிரிழப்பு
சிக்கல் சிங்காரவேலர் ஆலய வேல்வாங்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் சாமிநாதன் மாரடைப்பால் உயிரிழந்தார்.நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிங்காரவேலர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில்...
கரூர் ஸ்ரீவிஸ்வகர்ம சித்திவிநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டி
கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் – ராஜ அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி அருள் புரிந்தார்கரூர் அருள்மிகு...
கள்ளத்தொடர்பு தப்பில்லைன்னு உச்ச நீதிமன்றம் சொன்னதால் வாழ்க்கை பாழாச்சு: மனைவி ஓடிப் போனதால் தீக்குளிக்க முயன்ற அப்பாவி கணவன்!
கள்ளத்தொடர்பு தப்பில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததற்குப் பின், பல நாட்கள் கழித்து அந்தத் தீர்ப்பை கண்டித்து தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது 12 வயது மகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்தார்.
சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் தவறுகள் நடைபெற்றதா? : செங்கோட்டையன் விளக்கம்
எல்லா துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பள்ளி கல்வித் துறையில் பல்லேறு மாற்றங்களை டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது.
மோடி வெற்றி பெறவேண்டும் என தெருத் தெருவாக அலைந்தவர் வைகோ! ஸ்டாலின் இன்று நாயுடுவுடன் பேசினார் நாளை மோடியுடன் பேசுவார்!
இந்தியா ஏழை நாடு கிடையாது., அதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! இங்கிலாந்து தான் ஏழை நாடாக மாறி வருகின்றது. இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு, ஒரு பெரிய வல்லரசாக வருகின்ற வரைக்கும் இந்த நாடு வளர்ந்து கொண்டு வருகின்றது. ஆகவே உலக அளவில் பாராட்டு கிடைக்க கூடிய வகையில் உலக அளவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்ததோடு, பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது.
சட்டமன்ற இடைத்தேர்தல் கூட்டணி குறித்து 15ம் தேதி முடிவு செய்வோம்: தமிழிசை
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களையும் தொண்டர்களையும் ஏமாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்று கூறினார் தமிழிசை சௌந்தர்ராஜன்.
எறும்பு கூட போவாதுன்னாய்ங்க.. ஆனா பாம்பே பூந்துக்கிச்சி…! BMW காருக்கு(ள்) வந்த சோதனை!
இதை அடுத்து, காரை காலையில் கோயமுத்தூர்க்கு கொண்டு சென்றுள்ளனர்! அங்கே பானட்டை கழற்றிப் பார்த்த போது, இடது புற இருக்கை மேட்-க்கு அடியில் நாகம் ஒன்று சுருண்டு படுத்திருந்ததைக் கண்டு லாகவமாக வெளியே எடுத்தனர்.
செம்மரக் கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும்: மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா
பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அமைச்சர்கள் இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் சந்தோஷமாகவும் செழிப்புடனும் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டதாக தெரிவித்தனர்.
சர்கார் செய்திகள்: கும்பகோணத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் உருவபொம்மை எரிப்பு!
திரைப்படத்தை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., தவமணியும் பங்கேற்றார்.
திருத்தணி அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து: பல கோடி மதிப்பு பொருள்கள் நாசம்!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தனியார் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தது!
திருந்தாத #தமிழன்! #சர்கார் ஹீரோயினைக் காண குவிந்து #தடியடி பெற்று தறிகெட்டு ஓடிய கூட்டம்!
ரசிகர்களின் இத்தகைய போக்கினால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடிகையை காண வந்த ரசிகர்களை போலீசார் அடித்து விரட்டியதால், பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 3 வயது குழந்தை உயிரிழப்பு!
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருக உள்ள வடக்கு பூலாங்குளத்தைச் சேர்ந்தவர் லிங்க முருகன். இவரது 3 - வயது மகள் ஷிவானியா
