Author: ஆனந்தகுமார்
Breaking News
Fwd: மு.க.ஸ்டாலின் எங்கள் ஆட்சியை முடிக்க சதி செய்கின்றார் – அது முடியவில்லை ஆகையால் தான், பா.ஜ.க கட்சியுடன் கூட்ட சேர நினைக்கின்றார் – மேலும், பிரதமர் மோடி கலைஞர் வீட்டிற்கு வந்ததில்...
மு.க.ஸ்டாலின் எங்கள் ஆட்சியை முடிக்க சதி செய்கின்றார் – அது முடியவில்லை ஆகையால் தான், பா.ஜ.க கட்சியுடன் கூட்ட சேர நினைக்கின்றார் – மேலும், பிரதமர் மோடி கலைஞர் வீட்டிற்கு வந்ததில் இருந்து...
போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதியிலேயே தள்ளாடிய பஸ்
கரூர் போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதியிலேயே, அரசுப் பேருந்து கவலைக்கிடம், செப்.12 நேரம் : 9.26 pm, இடம் பேருந்து நிலையம் ரவுண்டானா, கரூர்
Fwd: கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ விமலி பொன் காளியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு விஷேச கால யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது
கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ விமலி பொன் காளியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு விஷேச கால யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது
13-09-18 karur vimali pon kaliyamman koil yaga ... <drive.google.com/file/d/1_w7BNtbdT65h3zAtp3yyX1KTXpUKZsOk/view?usp=drive_web>...
Fwd: கரூர் அருகே முன்னூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஆலய இராஜகோபுரம் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி மிகவும்...
கரூர் அருகே முன்னூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஆலய இராஜகோபுரம் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக...
‘பாரத் பந்த்’தா? ‘பாரத் ரத்னா’வா? இதுதான் திமுக.,வின் மனநிலை: கரூரில் தம்பிதுரை சாடல்!
கரூர்: பா.ஜ.க அரசை எதிர்க்கும் திராணி மு.க.ஸ்டாலினிடம் இல்லை, பாரத் பந்தா, பாரத ரத்னாவா ? என்ற மனநிலையில் அவர்கள் என்று கரூர் அருகே தி.மு.க.,வை சாடினார் மக்களவை துணைத்தலைவர் தம்பித்துரை.
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசு காரணமல்ல: தம்பிதுரை
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசு காரணமல்ல: தம்பிதுரை
Fwd: பா.ஜ.க அரசை எதிர்க்கும் திராணி மு.க.ஸ்டாலினிடம் இல்லை, பாரத் பந்தா, பாரத ரத்னாவா ? என்ற மனநிலையில் அவர்கள் இல்லை – கரூர் அருகே தி.மு.க வை சாடிய தம்பித்துரை
பா.ஜ.க அரசை எதிர்க்கும் திராணி மு.க.ஸ்டாலினிடம் இல்லை, பாரத் பந்தா, பாரத ரத்னாவா ? என்ற மனநிலையில் அவர்கள் இல்லை – கரூர் அருகே தி.மு.க வை சாடிய தம்பித்துரை
12-09-18 Karur Deputy...
திருவொற்றியூர் பகுதி கண்டெய்னர் கனரக வாகன ஓட்டிகளில் தொடரும் வழிப்பறி!
சென்னை: சென்னை திருவொற்றியூர் பகுதியில் (கண்டெய்னர்) கன ரக வாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து நடைபெறும் வழிப்பறிச் சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
திருவண்ணாமலை அருகே மான்வேட்டையாடி இறைச்சியுடன் இருவர் கைது!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் வனப்பகுதியில் புள்ளி மானை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் வந்தது.
கணவன் நடத்தையில் சந்தேகம்: குழந்தையைக் கொன்ற தாய்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த சாமளாபுரத்தில் கணவனின் நடத்தையில் சந்தேகமடைந்து பெண் ஒருவர், தனது இரண்டரை வயது பெண் குழந்தையைக் கொன்றுள்ளார்.
கேரள நபர் பென்னாகரத்தில் மர்ம மரணம்! போலீஸார் விசாரணை
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தங்கும்விடுதியில் கேரளாவைச் சேர்ந்தவர் மர்ம முறையில் மரணம் அடைந்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திடீரென தீப்பிடித்து எரிந்த 108 ஆம்புலன்ஸ்… பகீர் காட்சிகள்
நோயாளியை கொண்டுவிட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அதனால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்
