Author: Dhinasari Reporter
Breaking News
மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைவலையில் எஸ்.பி.வேலுமணி..
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவை, மைல்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மீண்டும்...
காஞ்சிகாமாட்சி அம்மனுக்கு, ரூ5 கோடி மதிப்புள்ள தங்கக் கவசம் …
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மனுக்கு, ரூ5 கோடி மதிப்புள்ள தங்கக் கவசத்தை விஜயேந்திரர் சுவாமி இன்று அணிவித்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியம் பதித்த ரூ5 கோடி மதிப்பிலான தங்கக்...
ரதவீதிகளில் ஆடி அசைந்துவந்த திருவாரூர் ஆழி தேர்… பக்தர்கள் தரிசனம்..
ஆசியாவில் மிகப்பெரிய தேர் திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் ஆழி தேரோட்டம் இன்று பக்தி பரவசத்துடன் துவங்கி நடைபெற்றது.சைவ தலங்களில் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால்...
SL Vs IND 2nd Test: இந்தியா அபார வெற்றி..!
யில் அஷ்வின் 4 விக்கட், பும்ரா 3 விக்கட், அக்சர் படேல் 2 விக்கட், சர் ஜதேஜா ஒரு விக்கட். ஆட்ட நாயகன் ஷ்ரேயாஸ் ஐயர். தொடர் நாயகன் ரிஷப் பந்த். அடுத்த கிரிக்கட்
சீர்காழி அருகே சோகம் -மின்சாரம் தாக்கி கணவன் மனைவி குழந்தை பலி…
சீர்காழி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவன்,அவரை காப்பாற்ற சென்ற மனைவி, மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம்.கொத்தனார் வேலை செய்யும் இவர் தனது...
கடனாளியான கணவன்.இறு குழந்தை களை கொன்று மனைவியும் தற்கொலை…
.சீர்காழி அருகே நாங்கூரில் கணவன் கடன் பிரச்சனையில் சிக்கியதால் விரக்தியில் மனைவி இன்று ஆசையாய் பெற்று வளர்த்த இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை...
விடிந்தால் திருவாரூரில் ஆழி தேரோட்டம்..
தமிழகத்தில் சோழ மண்டலத்தில் அமைந்துள்ள தொன்மை மிகு நகர்களுள்ஒன்றான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழி தேரோட்டம் நாளளை மார்ச் 15இல் காலை கோலாகோலமாக துவங்குகிறது.தமிழகத் திருக்கோவில்களில் இக்கோவில் மிகவும் தொன்மையானதாகும். இத்திருக்கோவிலுக்கு...
கொரோனாவுக்கு குட்பை..இனி மதுரை கோட்ட விரைவு ரயில்களில் முன்பதிவில் லா பெட்டிகள்…
மதுரை கோட்டத்தில் 23 எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனி மதுரை கோட்டத்தில் கீழ் கண்ட 23 எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள்...
மார்ச் 16முதல் இந்தியாவில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்..
இந்தியா முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் 16 முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தெரிவித்துள்ளார்.இந்தியாவில் 18...
காஞ்சியில் ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம்….
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரிய தலமாக ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழாவில்7-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.தேரோட்டத்தையொட்டி 24 அடி...
கொரோனா இழப்பீடு பெற போலி சான்றிதழ்..உச்சநீதிமன்றம் கவலை..
கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல்கள் கவலையளிக்கிறது என இன்று நடைபெற்ற விசாரணையில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது....
திருச்சியில் ஜெயக்குமார்..
நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி இன்று கையெழுத்திட்டார்.நில அபகரிப்பு மற்றும் திமுக பிரமுகர் மீது தாக்குதல் உள்பட ஜெயக்குமார்...
