Author: Dhinasari Reporter

உ.பி யில் மீண்டும் பாஜக ஆட்சி..!

வட இந்தியாவில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வாக்களிப்பு இன்று நிறைவு பெற்றது.உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்றுடன் நிறைவு...

ஜெ.மரண விசாரணையில் அப்போலோ மருத்துவர் வாக்குமூலம்

இரு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெயலலிதா மரண விசாரணையை இன்று ஆறுமுகச்சாமி ஆணையம்தொடங்கியதுஅப்போலோ மருத்துவர்கள் விசாரணையில் பங்கேற்றனர்.குறுக்கு விசாரணையில் 2016ல் ஜெயலலிதா பதவியேற்கும் முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், டாக்டர்கள் ஓய்வெடுக்க பரிந்துரைத்தும்...

கண்களை கட்டி இரு நிமிடத்தில் 106 தேங்காய் உடைத்த மாணவி…

கண்களைக் கருப்பு துணியால் கட்டிக்கொண்டு இரண்டு நிமிடத்தில் 106 தேங்காய்களை உடைத்து இன்று உலக சாதனை படைத்ததுள்ளார் அரசுப்பள்ளி மாணவி.ஆரணி அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள நாராயண சாமி செட்டியார் அரசு...

மண்டைக்காடு பகவதி கோயிலில் நாளை நள்ளிரவு ஒடுக்குபூஜை….

பெண்கள் சபரிமலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடைவிழாவில் முக்கிய நிகழ்வாக நாள் செவ்வாய் கிழமை நள்ளிரவு ஒடுக்குபூஜை நடைபெறும்.இக்கோயில் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ...

தமிழ்நாட்டில் ஆவின் பொருட்கள் டாஸ்மாக் விலைவாசி உயர்வு..அண்ணாமலை கண்டனம்?..

தமிழகம் முழுவதும் ஆவினின் நெய், தயிர் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் டாஸ்மாக்கின் மதுபானங்களின் விலை உயர்வு குறித்து  தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் .அதில் தமிழகத்தில் 'விடியல்...

மேகமலை சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுப்பு..

மேகமலை புலிகள் சரணாலயத்தில் புலிகள் சிறுத்தைகள் இதர விலங்குகள் கணக்கெடுப்பு துவங்கியது.ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் கட்டுபாட்டில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் வனப்பகுதி, 484 சதுர கிலோ மீட்டர்...
- 2026

கூட்டுறவு சங்கங்கள் நகை கடன் தள்ளுபடி செய்த தொகையை தமிழக அரசு வழங்கிட எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை..

தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை தமிழகஅரசு வழங்கிட சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.அறிக்கையில் கூறியிருப்பதாவது:-2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மக்களவைப்...

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..

.தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில்1,150 ஏக்கர் பரப்பளவில் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ள சர்வதேச தரத்தில் அமைய உள்ள பர்னிச்சர் பூங்காவுக்கான அடிக்கல்...

ஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் துவங்கிய விசாரணை…

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் கமிஷன் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணையை‌ தொடங்கியது.டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும்...

தங்கம் லிலை கிடுகிடு..கிடடு உயர்வு..

ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 விலை அதிகரித்துஒரு கிராம் ரூ5 ஆயிரத்தை தொட்டுள்ளது.சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ40 ஆயிரத்தை தாண்டியது.சவரன் ரூ.680 விலை அதிகரித்து ரூ.40,440க்கு...

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பரவலாக மழைக்கு வாய்ப்பு..

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததை அடுத்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர் உட்பட பல மாவட்டங்களில் , இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு...

ஆவின் பொருட்கள் விலை உயர்வை தொடர்ந்து இன்று முதல் டாஸ்மாக் மதுபான விலையும் அதிகரிப்பு…

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் ஆவின் தயாரிப்புகள் விலை உயர்ந்த ததை தொடர்ந்து மதுவிலக்குஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்துவதால் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான...
- 2026

Recent articles

spot_img