Author: Dhinasari Reporter

சேலத்தில் நீதிபதிக்கு கத்திகுத்து..

சேலத்தில் பல முறை பணியிட மாறுதல் வழங்கப்பட்ட ஆத்திரத்தில்நீதிபதி ஒருவரை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.இச்சம்பவம் பெரும்பரபரப்பை ‌ஏற்படுத்தியுள்ளது.சேலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக...

வணிக சிலிண்டர் விலை ரூ101உயர்வு..‌

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளது.19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள இந்த சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ.2,040 ஆக இருந்தது. அவற்றின் விலை ரூ.105 உயர்த்தப்பட்டதன்...

திருவல்லிகேணி கோயில் தீர்த்தவாரி…

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ திருவிழாவின் 9-வது நாள் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி ஆளும் பல்லக்கில் சாமி புறப்பாடு நடைபெற்றது. பின்னர் ...

விருத்தாசலம் கோயில் தங்க கலசங்கள் கொள்ளை…

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.தற்போது நடைபெறும்‌ மண்டலபூஜை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். கோவில் தற்போது புதுப்பொலிவுடன்...

ரஷ்யா-உக்ரைன் யுத்தம்..இந்தியாவில்‌ தேயிலை‌ ஏற்றுமதி பாதிப்பு.‌

இந்தியாவில் இருந்து அதிகமான தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.3 கோடியே 41 லட்சம் கிலோ தேயிலை தூளை, ரஷ்யா இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்துள்ளது....

முப்பரிமாண டிஜிட்டல் அருங்காட்சியகம்..

தமிழக கோவில் சிலைகளை, 'ஆன்லைன்' வாயிலாக, முப்பரிமாண வடிவில் பார்க்க, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 'டிஜிட்டல்' அருங்காட்சியகத்தை உருவாக்கி உள்ளனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு...
- 2026

மகாசிவராத்திரி-சென்னை கபாலீசுவரர் கோவில் சிறப்பு வசதிகள்…

மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை கபாலீசுவரர் கோவில் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட ருத்ராட்சமும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து புனித தீர்த்தம் வரவழைக்கப்பட்டு வருகின்ற அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகஅமைச்சர் சேகர்பாபு ...

இந்து மக்கள் கட்சியினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்!

தடையை மீறி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த மாநில, மாவட்ட

தென்காசியில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் சிலை வைக்கக் கோரி மனு!

தென்காசி ரவுண்டானாவில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் திருவுருவச் சிலையை நிறுவி, தென்காசி நகரின் பழைமைக்குப் பெயர் சேர்க்க வேண்டும் என்று

திருவண்ணாமலை: சிவராத்திரி தரிசனத்துக்கு அனுமதி; கிரிவலத்துக்கும் தடையில்லை!

அண்ணாமலையார் கோவிலில் சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு அனுமதி, கிரிவலம் சொல்வதற்கும் தடையில்லை பக்தர்கள் மகிழ்ச்சி

கேரளாவில் கேஸ் மூலம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மீன்பிடிபடகுகள் இயக்க ஏற்பாடு…

கேரளாவில் மீன்பிடி படகுகளை 'எரிவாயு (காஸ்')வாயிலாக இயக்கும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இங்கு, விரைவில் படகுகளில் காஸ் சிலிண்டர்கள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.கடலில் மாசுகேரள அரசின் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் சார்பில்,...

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி சுசீந்திரம் கோயில்களில்‌ நாளை மகாசிவராத்திரி ‌‌‌‌‌‌விழா….

பிரசித்திபெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் , சுசீந்திரம் தாணுமாலயமூர்த்தி‌ கோவிலில் மார்ச்1இல் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்மகா சிவராத்திரி விழா மார்ச் 1-ந்...
- 2026

Recent articles

spot_img