Author: Dhinasari Reporter
Breaking News
நாளை மகாசிவராத்திரி..
மதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் கன்னியாகுமரி பகவதியம்மன்கோயில் ராமேஸ்வரம் உட்பட சகல சிவாலயங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். குறிப்பாக மாதம் தோறும் வரும் சிவராத்திரியை விட மாசி மாதம்...
மீண்டும் விலை அதிகரித்த தங்கம்
இன்று மீண்டும்.தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது.கடந்த.24.ம்.தேதி.ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39 ஆயிரத்து 608 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மறுநாள் தங்கம் விலை ரூ.38 ஆயிரத்து 472 ஆகவும்...
நலமெல்லாம் நல்கும் நல்லூர் கந்தசாமி கோயில்!
நல்லூர் கந்தனை நேரில் கண்டு தரிசித்தால் வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்பதை உணரமுடியும். கந்தனை சிந்தனை செய்து வந்தனை
SL Vs IND T20: இந்தியா தொடர் வெற்றி! நாயகன் ஷ்ரேயாஸ் ஐயர்!
தொடர்ச்சியாக 12 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி சாதனையை சமன் செய்துள்ளது
ஓசூர், பழனியில் இருவர் கொலை….
ஓசூரில், தி.மு.க., பிரமுகர் ஹோட்டலில் திருடிய கும்பல், தடுக்க முயன்ற காவலாளியை குத்திக் கொலை செய்து தப்பியசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி முன்னாள் செயலர்...
ஏடிஎம் இல் நூதனமாக பணம் கொள்ளை…
வேலுார் மாவட்டத்தில் வேலுார், கணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, சத்துவாச்சாரி பகுதி ஏ.டி.எம்., இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்தன.வங்கி அதிகாரிகள் ஆய்வில், இயந்திரத்தில் பணம் எடுக்க கார்டை நுழைக்கும் இடத்தில் பசை தடவப்பட்டிருந்ததும், ஒரே ஆசாமி...
மகாசிவராத்திரி ஈசா சத்குருவுக்கு பிரதமர் வாழ்த்து செய்தி …
ஈஷா மஹாசிவராத்திரி விழா மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இவ்விழா இணையதளம் வழியாக 170 நாடுகளில் இருந்து சுமார்...
எட்டு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது…
ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் நடுக்கடலில் வலைகளை விரித்து மீன் பிடித்தனர்....
உக்ரைனில் அவதிப்படும் தென்காசி, கடையநல்லூர் மாணவர்கள்…
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் இந்த தாக்குதல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நடு அய்யாபுரம் தெருவை...
உக்ரைனில் இந்தியர்களை மீட்க 7விமானங்கள்…
உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா ஞாயிற்றுக் கிழமை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வெளியுறவுத்துறை...
வாரணாசியில் பிரதமர் மோடி உருக்கம்…
பாரதபிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி இன்று இரவு தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பாஜக தொண்டர்களிடையே உருக்கமாக உரையாற்றினார். அப்போது, மக்கள் தங்கள் இறுதிக்காலத்தில் வாரணாசிக்கு (காசி) வருவதாக...
கர்ப்பிணியை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கமுக்கமான காவல்துறை: சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பாஜக குற்றச்சாட்டுகர்ப்பிணி தாக்கப்பட்டது குறித்து வழக்கு கூட பதிவு செய்யவில்லைஎன்றால் காவல்துறை மீது எப்படி மரியாதை வைப்பார்கள் என பாஜக குற்றச்சாட்டு.திருவண்ணாமலை நகராட்சியில் பாஜக பெண்...
