Author: Dhinasari Reporter
Breaking News
தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை! கனமழை எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
முதலமைச்சர் கல்லா கட்ட … டாஸ்மாக் கடைகளைத் திறப்பதா..?!
மக்கள் கொத்துக் கொத்தாக சாகதற்பாக டாஸ்மாக் கடைகளைத் திறப்பதா? ஸ்டாலினுக்கு ஹெச்.ராஜா கேள்வி!
சரக்கு அடிக்க வசதியாக ‘சைட் டிஷ்’; கடைகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!
இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது… என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
நெல்லை, தென்காசியில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு!
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் மனு அளிக்கப் பட்டது.
அப்பாடா… இனி புதுச்சேரிக்கு ஓட வேணாம்… இங்கயே மதுக்கடை தொறந்துடறாங்க..!
கடந்த ஒரு வருடமாக மது கொள்முதல் குறைந்துவிட்ட நிலையில், டாஸ்மாக்கில் மது வகைகளை வாங்கி ப்ளாக் மார்க்கெட்டில் விற்பவர்கள் அதிகரித்து
திட்டமிட்டே ஹிந்து கோயிலை இடித்தார்கள்! இலங்கையில் அதிர்ச்சி!
ஆட வேண்டும் ஏழ்மையைக் காரணமாக்கி மக்கள் சேவை என்ற போர்வையில் மதமாற்றங்களைத் தொடர வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன்
ஆட்டோவில் 3 பேர் பயணிக்கலாம்; போலீஸார் நிறுத்த மாட்டார்கள்: அமைச்சர்கள் லைவ் டெமோ!
இ பதிவு என்றும் இல்லாமல், மூவருக்கும் மேல் ஆட்டோவில் பயணம் செய்து, தமிழக அமைச்சர்கள், எம்.பி., ஆகியோர் ஒரு முன்னுதாரணத்தைக் காட்டி
தென்காசி டூ மயிலாடுதுறை; பசுமை நினைவுகளுடன் பயணிக்கும் எஸ்பி சுகுண சிங்!
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுகுண சிங் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்துக்கு பணி மாற்றல்
Samachar Manyata Association for Research and Training (SMaRT) Website Launched
Monopolies are bad. They lead to lethargy, incompetence, inefficiency and ultimately bankruptcy. That’s what has happened in India’s media
ஜூன் 14 வரை… தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மளிகை, பலசரக்குகள் காய்கறி, இறைச்சி கடைகள் நேரக்கட்டுபாடுடன்
வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்கள் கொரோனாவால் பாதிப்பு!
ஒரு சிங்கம் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள்
மண்டைக்காடு கோவில் தீ விபத்து! கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரும் இந்து முன்னணி!
கன்னியாகுமரி மாவட்ட இந்துமுன்னணி சார்பில் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
