Author: Dhinasari Reporter

புளியங்குடி டிஎஸ்பி சுவாமிநாதன் கொரோனாவால் மரணம்: தென்காசி மாவட்ட போலீஸார் கண்ணீர் அஞ்சலி!

வயது 48 கடந்த வருடம் செப்டம்பர் மாதம்தான் புளியங்குடியில் டிஎஸ்பி ஆக பதவி ஏற்றார். சுவாமிநாதன் மறைவுக்கு தென்காசி மாவட்ட போலீஸார்

பக்தர்களுக்கு அனுமதியற்ற நிலையில்… மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து

பாபநாசம் அணை திறப்பு

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை இன்று காலை திறக்கப் பட்டது.

காரமடை அருகே வெள்ளியங்காடு கிராமத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று!

ஊராட்சியில் உள்ள ஆதிமாதையனூர் மேட்டுப்பாளையம் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜின் சொந்த ஊர் என்பது

கொங்கு நாட்டில் ஸ்டாலின் கொரோனா ஆய்வு: டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #GoBackStalin

சென்னையைக் காட்டிலும், கோவையில் சீன வைரஸான கொரோனாவின் தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கு மாநில அரசின் பாராமுகம் தான் காரணம்

21 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
- 2026

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் தடை!

கிட்டத்தட்ட 13 மாதங்கள் கிரிவலம் தடை நடைமுறையில் உள்ளது.

கொரோனா எதிர்ப்புப் போரில் தமிழகம்!

கொரோனா எதிர்ப்புப் போரில் தமிழகத்தின் இன்றைய நிலவரம்

ஒரு வார முழுஊரடங்கு: அறிவிப்பால் எகிறிய காய்கறி விலைகள்!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்தன.

7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி!

ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரும் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி தமிழக

7 மணிக்கு கடை திறந்த போதே… பழங்களை கீழே கொட்டி அபராதம் விதித்த போலீஸ்!

பகுதியில் காலை 7 மணிக்கு பழக்கடை திறக்கும் போதே, அபராதம் விதித்து பழங்களை கீழே தள்ளிவிட்டனர் காவல்துறையினர்!

இந்த ‘மர்மக் கொலை’க்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை! தா.கிருட்டினன் நினைவு நாள் இன்று..!

மே 20 இன்று… மர்மமான முறையில் படுகொலையான தா.கிருட்டிணன் நினைவு நாள்!
- 2026

Recent articles

spot_img