Author: Dhinasari Reporter
Breaking News
விஜயகாந்துக்கு மூச்சுத் திணறல்! மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா வைரஸ் தொற்று முதல் அலையின் போது, அவருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை
‘நேர்மை’யாக நடந்து கொள்ளுங்கள்: தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்!
ஒரு சிலரால் அவப்பெயர் ஏற்படாமல் கவனமாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
கொரோனா பாதித்தவர் வெளியில் நடமாடினால் ரூ.2 ஆயிரம் அபராதம்!
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளைவிட்டு வெளியே வராமல்
தமிழகத்தில் மதுக் கடைகளை திறக்க முடிவு?!
புதுச்சேரியைப் போல தமிழகத்தில் குறைந்த நேரத்தில் தினமும் மதுக் கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேரில் சென்று… அரைக் கோடி அள்ளிக் கொடுத்தார்… ரஜினி!
முதலமைச்சரை நேரில் சந்தித்து, ரூ.50 லட்சம் கொரோனா கால நிவாரண நிதியாக வழங்கினார் ரஜினிகாந்த்!
ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் சார்பில்… பிபிஇ., முக கவசம் வழங்கல்!
ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் சார்பில்… பிபிஇ., முக கவசம் வழங்கப்பட்டது.
ரெம்டெசிவிர் வாங்க… நேரு ஸ்டேடியத்தில் குவிந்த கூட்டத்தால் அதிர்ச்சி! திணறும் அரசுத் துறை!
மருந்தை வாங்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் குவிவதால், கூட்டத்தைக் குறைக்க அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்தை
ரெம்டெசிவிர் – பதுக்கி விற்றால் குண்டர் சட்டம் பாயும்!
தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு நடவடிக்கை எடுக்கும்படி
தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம்; அரசு நிர்ணயம்!
கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்து
கொரோனா நிவாரணம்: 13 வகை மளிகைப் பொருள்கள் வழங்க திட்டம்!
அரசு வழங்கத் திட்டமிட்டுள்ள 13 வகை மளிகைப் பொருள்கள்..
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை!
13.05.2021 மாலை 05.10 மணிக்கு செயற்கைக் கோள் படம் திருச்சிக்குத் தெற்கே தென் தமிழகம் முழுவதும், கேரள மாநிலம் மீது மழை மேகங்கள்
கொரோனா: பல்லாவரம் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைவு!
உயிரிழந்த ஈஸ்வரன் 2 தவணை தடுப்பூசிகளும் போட்டிருந்தவர் என்றும், கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை
