Author: Dhinasari Reporter
Breaking News
மனங்களை வென்ற இசையின் ராணி! நினைவுகூரும் நாக்பூர்வாசிகள்!
எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாளை நாக்பூர் மக்கள் மகிழ்ச்சியுடன் இன்று நினைவுகூர்கின்றனர்
நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபட்ட முதியவர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு!
இளையான்குடி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது நெஞ்சுவலியால் முதியவர் உயிரிழந்தார்.
வீட்டில் கோபித்து வெளியேறிய சிறுமிகள்… கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ்!
மகளிர் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் பூங்கோதை மற்றும் காவலர் அறிவுமணி ஆகியோர்
கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பறிமுதல் செய்! இந்து மக்கள் கட்சி கோரிக்கை!
அரசின் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பொது இடங்களில் பயன்படுத்துவதை அரசு பறிமுதல் செய்யக் கோரி
மதுரை அருகே… கி.பி. 8ம் நுாற்றாண்டு பாண்டியா் கால விஷ்ணு சிலை மீட்பு!
இவ்வூரிலிருந்த கிராம சபையார் பாசிபாட்ட வரி (மீன்பிடிப்பதற்கான வரி) வருவாயைக் கொண்டு ஆண்டு தோறும் குளங்களைக் குழிவெட்டி
செப்.15: தமிழகத்தில் இன்று… 5697 பேருக்கு கொரோனா; 68 பேர் உயிரிழப்பு!
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,58,900 ஆக உயர்ந்துள்ளது.
ஷூ அணிந்த கால்… கூப்பிய கை! திராவிட பகுத்தறிவு ஸ்டைல்! அண்ணாதுரைக்கு எம்பி., மரியாதை!
அண்ணாதுரை சிலைக்கு பகுத்தறிவின் பாற்பட்டு, ஷூ அணிந்த கால்களுடன் திராவிட இயக்க ஸ்டைலில் மரியாதை செலுத்தினார்!
ட்ரம்ப் வெற்றி பெற வேண்டி… அனுமன் கோயிலில் அர்ஜுன் சம்பத் வழிபாடு!
அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் அர்ஜூன் சம்பத் வழிபாடு மேற்கொண்டார்.
களவு போன விக்ரகங்களை மீட்டு கோயிலில் பூஜைகள் தொடர வலியுறுத்தி இமக., ஆர்ப்பாட்டம்!
திருடுபோன கோயில் விக்ரகங்களைக் கண்டுபிடித்து மீண்டும் பூஜைகள் நடத்தப்பட வழி செய்ய வேண்டும்
திருச்சி அருகே… ஒருங்கிணைந்த வேளாண் வளாகம்!
A உழவர் உற்பத்தியாளர் குழு என்ற கடையைத் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; மதுரையில் சாலைமறியல்!
டாஸ்மாக் கடை திறக்ககூடாது: குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட்டுக்காக நீதிமன்றத்தை அவமதித்த சூர்யா: நடவடிக்கை கோரி நீதிபதி கடிதம்!
சூர்யாவின் இந்தக் கருத்து, நீதிமன்றத்தை அவமதித்துப் பேசியதுதான் என்று குறிப்பிட்டு, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடிதம்...
