Author: Dhinasari Reporter

கோவிட் மரணங்களை மறைக்கவில்லை: ஸ்டாலின் கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதில்!

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படிதான் அறிவிக்கப்பட்டுள்ளது என்று, அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்

சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான சார்பு ஆய்வாளருக்கும் கொரோனா!

தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது விசாரணையில் தொய்வு ஏற்படுத்தும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தென்காசி அருகே… கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை!

கொரோனா வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது போன்ற மனநிலையில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும்

அரசர்கோயிலில் அந்தோணிக்கு என்ன வேலை? ஆலயத்தை அபகரிக்கும் முயற்சி! தடுக்க வாரீர் இந்துக்களே!

பட்டாச்சாரியாரை கோவிலில் புகுந்து தாக்கி, அவரின் பூணூலை அறுத்து, திமுகவை சேர்ந்த கிருஸ்தவ நபர் அட்டுழிய

தமிழகம் முழுதும்… பிஆர்ஓ.,க்கள் 11 பேர் ‘திடீர்’ இடமாற்றம்!

தமிழகம் முழுவதிலும் உள்ள 10 பிஆர்ஓக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இதன்படி

ஆக.9 – சஷ்டி அன்று… சஷ்டி கவச புத்தகங்களை வழங்கி பிரசாரம்: கோவை காமாட்சிபுரி ஆதினம்!

ஆகஸ்ட் 9ஆம் தேதி சஷ்டி நாளான அன்று அனைத்து முருக பக்தர்களின் வீடுகளுக்கும் வழங்க இருக்கிறோம்
- 2026

இதை எல்லாம் விட… சங்கி பட்டம் மிகச் சிறந்தது! இப்படிக்கு ‘சங்கி’ பேரரசு!

இந்த வார்த்தைகளை விட 'சங்கி' என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான்! - இயக்குனர் பேரரசு!

திருப்பரங்குன்றம் ஆடிப்பூர திருவிழா ரத்து: துணை ஆணையர் அறிவிப்பு!

தற்போது கோவில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நான்கு மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்க் இல்லைன்னா 200 ரூவா அபராதம்னு சொல்லிட்டு… இலவசமா அதை வழங்கிய இன்ஸ்பெக்டர்!

இனிமேல் நாங்கள் முக கவசம் அணியாமல் வெளியே வர மாட்டோம் கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியே வருவோம்

சாத்தான்குளம் விவகாரம்: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதி!

முதுகு வலி காரணமாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக ஸ்ரீதர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் விசாரணைக் குழுவில் சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று!

வழக்கு தொடர்பாக சிபிஐ காவல்துறையினரின் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கறுப்பர் கூட்டத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் சஷ்டிகவச பாராயணம்!

திருமுருகன் திருச்சபை தென் மாவட்ட தலைமை குருசாமி எஸ்.காந்திமதிநாதன் தலைமையில் இந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது
- 2026

Recent articles

spot_img