Author: Dhinasari Reporter

அடுத்த 3 நாட்கள்… ரொம்ப கவனமா இருங்க! கன மழை கொட்டித் தீர்க்கப் போவுது!

தமிழகத்தில் நாளை இரவு தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை அல்லது மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு பிரேக் போடும் திமுக.,! உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேலூரில் இருந்து… திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்.. ஓர் இனிய உதயம்!

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குண்டு மிரட்டல்!

மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.

கடுப்பாகும் காஞ்சிபுரம் பயணிகள்: ஏசி பஸ்ஸில் ஏற கட்டாயப் படுத்தும் போக்குவரத்து அதிகாரிகள்!

இந்த நிலையில், தாம்பரத்துக்கு வேலூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வழித்தடம் 155 மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு வழித்தடம் எண் 79 ஆகிய இரு பேருந்துகள் தற்போது ஏசி பஸ்களாக இயக்கப் படுகின்றன.

வெள்ளத்தில் மூழ்கிய அடையாறு பாலம்; திருமுடிவாக்கம் சாலை துண்டிப்பு!

சென்னையில் கனமழை பெய்து வருகிறது பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
- 2026

கனமழை எதிரொலி! ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை GST சாலை, வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்! ஒரு இடத்தை கடக்க 40 நிமிடமாவதால் தொலைதூர பயணிகள் கடும் அவதி!

கனமழை.. இங்கெல்லாம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலியாக சென்னை பல்கலைக் கழக தேர்வுகளை ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

“போலீஸார் பொய் வழக்கு!” சிதம்பரம் தீட்சிதர் மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் 2-வது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தின் ‘இம்சை அரசன்’ மு.க.ஸ்டாலின்; எந்த திட்டத்தையும் செயல்படவிடாமல் தடுக்கிறார்: ஜெயக்குமார்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் தமிழகத்தின் 'இம்சை அரசன்' என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியின் கனவு: 2022க்குள் நாடு முழுதும் ரயில் பாதைகள் மின்மயம் ஆகிவிடும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர்!

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் அனைத்து தடங்களும் மின்மயமாக்கப்பட வேண்டும் என்பது பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரின் எண்ணமாக இருக்கிறது!

தொடரும் அவலம்..! கணவர் முத்தலாக் சொன்ன அதே நாளில்… துப்பாக்கி முனையில் மாமனாரால் 25 வயது பெண் பலாத்காரம்!

இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. மீட்கப் பட்ட பெண், மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார். அதன் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றோம் என்றார்.
- 2026

Recent articles

spot_img