Author: Dhinasari Reporter

அயோத்தி ராமர் கோவில் கட்ட… கடலூரில் இருந்து அனுப்பப்படும் செங்கற்கள்!

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்ட கடலூரிலிருந்து இந்து தமிழர் கட்சி சார்பில் பூஜை செய்த புனித செங்கல் அனுப்பும் விழா நடைபெற்றது.

ஹிந்து முறைப்படி திருமணம்: வெளிநாட்டு கிறிஸ்துவப் பெண்ணின் அதிதீவிர ஆசை நிறைவேற்றம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, அமெரிக்கப் பெண்ணுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இளைஞருக்கும் ஹிந்து மத பாரம்பரியப்படி திருமணம் நடைபெற்றது. இதன் மூலம், தனக்கு ஹிந்து மத பாரம்பரியப் படி திருமணம் நடக்க...

‘பஞ்சமி’ விவகாரத்தில் திமுக.,வை ‘காப்பாற்றும்’ வேலையில் அதிமுக., அரசு?!

தமிழக தலைமைச்செயலாளர் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் தற்போதைய சென்னை மாவட்டத்தில் பஞ்சமி நிலம் இல்லை என தகவல் கொடுத்து விடக் கூடாது.

அன்பழகனிடம் இருந்து ஸ்டாலினுக்கு கைமாறிய கட்சி ‘அதிகாரம்’!

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தல் உள்ளிட்ட 20 தீர்மானங்களை தி.மு.க நிறைவேற்றியுள்ளது.

இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட்… #ஓசிஆட்டோதிமுக ..!

பொதுக்குழுவிற்கு ஆட்டோவில் வந்த திமுக நிர்வாகிகள் காசு கொடுக்கவில்லை என்று செய்தி.

முரசொலி- ‘பஞ்சமி’யில்! அண்ணா அறிவாலயம் -அடிமாட்டு ‘நில அபகரிப்பில்’ : சர்ச்சையில் சிக்கிய திமுக!

திமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும், திமுக., சமூக நீதி என்று கூறி இரட்டை வேடம் போடுவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அதை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தது திமுக.,!
- 2026

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமா? நவ.15,16ல் அதிமுக., விருப்ப மனு!

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நவ.15, 16ல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்!

பப்ஜி – PUBG விளையாட்டை தடை செய்ய ராமதாஸ் கோரிக்கை!

எனவே, பப்ஜி விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்; தேசிய அளவில் தடை செய்ய மைய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

அயோத்தி தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும்; அனைவரும் மதிப்போம்!

உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த விவாதங்கள் வெறுப்பை விதைக்கவே பயன்படும். எனவே, விவாதங்களை தவிர்த்து, தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; நல்லிணக்கத்தை வளர்க்க பாடுபட வேண்டும்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி… தீர்ப்பை வரவேற்போம்: விஜயகாந்த்!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை: 5 ஏக்கர் நிலத்தை பெறக் கூடாது: ஓவைஸி!

இந்தத் தீர்ப்பு குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஏஐஎம்ஐஎம் கட்சி எம்.பி., அசாதுதீன் ஒவைஸி இந்தத் தீர்ப்பு குறித்துக் கூறுகையில்…

அயோத்தி: 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு! ஷியா வாரியத்தின் மேல்முறையீடு தள்ளுபடி!

ஷியா வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
- 2026

Recent articles

spot_img