Author: Dhinasari Reporter
இலங்கை தமிழர் கோயிலில் சிங்கள இனவெறி தாக்குதல்: தமிழீழமே தீர்வு!
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் புனித வழிபாட்டுத் தலமான நீராவியடி பிள்ளையார் கோயிலில், புத்த துறவியின் உடலை தீயிட்டு எரித்து சிங்கள இனவெறித் தாக்குதலை புத்த துறவிகள் நடத்தியுள்ளனர். சிங்கள இராணுவத் துணையுடன்...
நீட் ஆள்மாறாட்ட வழக்கு: உதித் சூர்யா, தந்தை மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!
இதைத் தொடர்ந்து, உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் எப்போது? : தேர்தல் ஆணையம் பதில்!
தமிழகத்தில் வரும் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன் வாங்கிய ரூ.10 கோடி! திருப்பியே தரலயே! புகாரளித்த பிரபல தயாரிப்பாளர்!
உத்தம வில்லன் பிரச்னையின் போது, என்னிடம் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை நடிகர் கமல்ஹாசன் எனக்கு இப்போது வரை திருப்பியே தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார்.
ராமர் பிறந்த இடம் அயோத்தி: ஏற்றுக் கொண்ட முஸ்லிம் தரப்பு!
அயோத்தி ஸ்ரீராமர் பிறந்த இடம் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்வதாக முஸ்லீம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
நான்குநேரியில் நடிகரை களம் இறக்கும் காங்கிரஸ்..?
இதில் திமுக கூட்டணியில் விக்கிரவாண்டியில், திமுக.,வின் மாவட்ட பொருளாளர் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிகப்பு … சிகப்பு… எங்கு நோக்கினும் சிகப்பு!அதிர்ச்சியில் இந்தோனேஷியா!
இந்தோனேஷியா வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக, அந்நாட்டின் வான்பரப்பு ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கல்லிடைக்குறிச்சி கோயிலில் நடராஜர் திருமேனி ஒப்படைப்பு! பொன்.மாணிக்கவேல் மகிழ்ச்சி!
அறநிலையத் துறையில் பணிபுரிபவர்களில் 95 சதவீதம் பேர் நல்லவர்கள். 5 சதவீதம் பேர் தான் தவறு செய்கின்றனர்
உதயநிதிக்கு ‘நோ’… கட்சி கறார்! ஆக… ஆக… புகழேந்தி விக்கிரவாண்டி வேட்பாளர் ஆனார்!
கட்சிக்காக உழைத்தவருக்கே வாய்ப்பு என்று கறாராகக் கூறி, புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்து இஸ்லாத்துக்கு மதமாற்றம்! விசாரிப்பது என்.ஐ.ஏ.,!
இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மனிதர், இந்திய பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு புகார் மனு அனுப்பினார்.
பள்ளிகளில் தள்ளிப் போகும் காந்தி ஜயந்தி விழா!
பள்ளிகளில் தள்ளிப் போயுள்ளது காந்தி ஜெயந்தி விழா. காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால் அக்டோபர் 3-ஆம் தேதிக்கு பிறகு காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிகிலு பட போஸ்டர்… இறைச்சி வியாபாரிகள் டர்ர்ர்ர்…! காரணம் என்ன தெரியுமா?!
இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்து நடிகர் விஜய் தங்கள் தொழிலை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி பிகில் பட சுவரொட்டியைக் கிழித்து, கோவை ஆட்சியர் அலுவலகம் முன் இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
