Author: Dhinasari Reporter
Breaking News
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் உள்ள நடிகைக்கு போலீஸார் சம்மன்!
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (பிக் பாஸ்) பங்கேற்றுள்ள நடிகை மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ராமலிங்கம் கொலை வழக்கு! தென்காசியில் என்.ஐ.ஏ., சோதனை!
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்தன. இதை அடுத்து, தென்காசியில் உள்ள ஷாலியின் வீட்டில் இன்று காலை உள்ளூர் போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மோடியை வெறுக்கும் கூமுட்டை இருக்கும் போது தோனியை வெறுப்பவர்கள் இல்லாமலா போவார்கள்?!
அவருக்கு பதிலளிக்கும் வகையில் ஒருவர் தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.
இரண்டாவது முறையாக பிரதமர் ஆன பின்… சென்னை வருகிறார் பிரதமர் மோடி!
சென்னை ஐஐடி, இந்த ஆண்டு வைர விழாவைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை அழைத்துள்ளது ஐஐடி.
குற்றாலத்தில்… ஒரு பொட்டு தூறல் கூட போடல… அதுக்குள்ள சாரல் திருவிழாவாம்..?!
குற்றாலத்தில் இன்னும் இந்த வருடம் சீசன் சரியாகத் தொடங்கவில்லை என்கின்றனர் உள்ளூர் மக்கள்
தர்மபிரபு படத்துக்கு தடை கோரி… நெல்லையில் இந்து முன்னணி ‘திரையரங்கு முற்றுகைப் போராட்டம்’!
இதில், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன் நெல்லை கோட்ட செயலர் தங்க மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊடக விவாதமா?! பாஜக., சார்பில் இனி யாரும் வர மாட்டார்களாமே..!
பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதிமுக.,வில் இணையும் இசக்கி சுப்பையா! பறிபோகும் தினகரன் கட்சி அலுவலகம்!
இசக்கி சுப்பையா அதிமுகவில் சேர்ந்து விட முடிவு செய்துள்ளதால், அந்த இடத்தை காலி செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் டிடிவி தினகரன்.
மன்மோகன் சிங்குக்கு ‘நோ’ காங்கிரஸுக்கு பெப்பே..! திமுக.,வின் அக்மார்க் அரசியல்!
தி.மு.க.,விற்கு வெறும் 3 பேர் மட்டுமே உள்ளனர். எனவே தான், மன்மோகனுக்கு கைவிரித்துவிட்டு 2 இடங்களிலும் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
காஞ்சி அத்திவரதர் வைபவம் தொடக்கம்; ஆளுநர் சுவாமி தரிசனம்!
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் தொடங்கியது.காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி - வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தொடங்கி நடைபெற்று வருகிறதுஆளுநர் பன்வாரிலால்...
உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து வெற்றி
உலககோப்பை கிரிக்கெட்: 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.338 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்த...
முறைப்படி இன்று பதவியேற்றார் டிஜிபி திரிபாதி!
தமிழகத்தின் 29-வது டி.ஜி.பி. ஆக ஜே.கே.திரிபாதி, பொறுப்பேற்றார்
