Author: Dhinasari Reporter

பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப் படுகின்றன என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிந்தி தெரியல.. மத்திய அரசு பணிகள்ல தமிழர்களுக்கு இடமும் கிடைக்கல..!

தமிழகத்தின் பின்னடைவுக்குக் காரணம் என்ன என்பதை வெளிப்படையாகக் கூறியதால், ராஜேந்திர பாலாஜியின் நிதர்சனமான கருத்தை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் திமுக.,வினர்.

மதுரையில் நிருபரின் கேமராவை புடிங்கி… ஆய்வாளர் செய்த அராஜகம்!

நெல்லையில் இப்படி தான் செய்தியாளர்களை கதற வைத்தேன். 4 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள், என்னை ஒன்று புடுங்க முடியவில்லை. இப்ப மட்டும் புடுங்க போறீங்களா?..,

மண்டையப் பொளந்த வெய்யிலு! 14 நகரங்கள்ல 100ஐத் தாண்டி நரகமாக்கியது!

அக்னி நட்சத்திரம் தொடங்கி இரு நாட்களே ஆன நிலையில் தமிழகத்தில் பரவலாக வெய்யில் மண்டையைப் பிளந்து வருகிறது. தமிழகத்தில் 14 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செம கிக் ஏத்தும் ‘தமன்னா’! தானே பகிர்ந்த தேவி 2 பாடல்…!

நடிகை தமன்னா தான் நடித்துள்ள தேவி 2 பாடலை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபுதேவா உடன் நடித்துள்ள அந்தப் பாடலின் வீடியோ பகிர்வு...

சன்டே ஸ்பெஷல்.. மாமல்லபுரத்தில் மது விருந்து: விசாரணைக்குப் பின் இளைஞர்கள் விடுவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் தனியார் விடுதியில் நள்ளிரவில் மதுவிருந்தில் கலந்து கொண்ட 160 இளைஞர்களில் ஒரு சில இளைஞர்களின் பெற்றோர்கள் தகவல் அறிந்து நேரடியாக வந்து ஆதாரங்களை கொடுத்து தங்களது பிள்ளைகளை அழைத்து செல்கின்றனர்.
- 2026

இரட்டை இலை எங்கு உள்ளதோ அங்கேதான் நாங்கள் இருப்போம்: கலைச்செல்வன்!

அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, ரத்தினசபாபதி, நாங்கள் ஆட்சிக்கு எதிராக செயல்படவில்லை என்றார். 

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: குழந்தை உள்பட 7 பேர் உயிரிழப்பு!

விபத்து குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் விபத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த காரை மீட்டனர். காரில் இருந்து சடலங்களை மீட்ட அவர்கள் தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

மதுராந்தகம் அருகே ஞானகிரிக் குன்றில் ரங்கநாதர்!

மதுராந்தகத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள கல்லார் பாலத்தை ஒட்டி இந்தக் கோயிலுக்குச் செல்லலாம்!

வழக்கம்போல்…ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்த தில்லி ரவுஸ் அவின்யு நீதிமன்றம்!

மோசமான நிதி முறைகேடுகளைச் செய்தார் என்று மக்கள் பலரும் நம்பிக் கொண்டிருக்கும் ப.சிதம்பரத்துக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் உதவும் வகையில் குறிப்பிட்ட நீதிமன்றம் இவ்வாறு தொடர்ந்து கைது செய்யத் தடை விதித்து

ஆஹா… ட்ரெண்ட் ஆக்கிட்டாங்களேய்யா… #RajivGandhiChorHai

இந்நிலையில், ராஜீவ் காந்தி ஒரு திருடன் என்ற வாசகம் சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. டிவிட்டர் பதிவுகளில் இன்று அதனை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். 

பொள்ளாச்சியில் குழந்தையைக் கடத்திய பெண் கைது! 10 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு போலீசார் சாதனை!

குழந்தை கடத்தப்பட்ட பத்து மணி நேரத்தில் குழந்தையை மீட்ட பொள்ளாச்சி போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினர்.
- 2026

Recent articles

spot_img