Author: Dhinasari Reporter

மக்களவைக்கு 5ம் கட்ட வாக்குப் பதிவு தொடக்கம்!

கடைசி மூன்று கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் தான் பாஜக.,வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அக்கட்சி உள்ளது. 

மே 23ம் தேதி … எதிர்க்கட்சிகளுடன், அவர்களின் குற்றச்சாட்டுகளும் முடங்கிப் போகும்!

பாஜக ஆட்சி அமைக்கும் போது, எதிர்க்கட்சிகள் முடங்குவது மட்டுமில்லாமல், அவர்களது குற்றச்சாட்டுகள் எல்லாம் மௌனமாக முடங்கிப் போகும் என்று பேசினார். 

மே 7ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடக்கம்! அரசு தலைமை காஜி தகவல்!

- என்று முப்தி காஜி டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப், தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

என்.ஐ.ஏ.,வின் கிளைகள் மாவட்டந்தோறும் தேவை: இந்து சங்கம் வேண்டுகோள்!

தேசிய புலனாய்வு பிரிவு தமிழ்நாட்டிற்கு ஒரு வரப்பிசாதமாக தமிழக மக்களும்,தமிழக அரசியல் அமைப்பிகளும் பார்க்கிறார்கள்.!

புயலால் பாதிக்கப் பட்ட ஒடிஸாவுக்கு தமிழகம் ரூ.10 கோடி நிதி உதவி!

ஒடிஸா மாநிலத்துக்கு தேவைப்படும் மற்ற உதவிகளையும் செய்வதற்கு, தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது... என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வருட நீட் தேர்வு நிறைவு; வசதிகள் குறைபாடு என பெற்றோர் புகார்!

வரும் ஆண்டுகளில் இந்தப் பிரச்னைகள் சரிசெய்யப் பட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
- 2026

நீட் தேர்வு நிறைவு! தமிழகத்தில் 14 நகரங்களில்..! நெல்லையில் 974 பேர் ஆப்செண்ட்!

பெண்கள் கம்மல், மூக்குத்தி என்று அணிந்து வரக் கூடாது என்று சொல்லப் பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்ததைப் போல இந்த ஆண்டில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறவில்லை.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி அதிகாரிகள் நன்கு சம்பாதித்து விட்டனர்!

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி அதிகாரிகள் பல கோடிகளை சம்பாதித்துவிட்டனர் என்று கூறியுள்ளார் பாபா ராம்தேவ். 

நான் தமிழன் இல்லை கன்னடன்! பிரகாஷ் ராஜ் நெத்தி அடி!

மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை வார்த்தைக்காக, நடிகர் பிரகாஷ் ராஜுக்கு கொடி தூக்கி ஆதரவு அளித்த தமிழ் அமைப்புகளுக்கு பிரகாஷ் கொடுத்த சவுக்கடி

‘கிக்’ ஏத்தி இளம்பெண்ணை நாசம் செய்து… வீடியோ எடுத்து… மிரட்டிய இளைஞர்கள் கைது!

இந்த மூவரும்  சேர்ந்து மேலும் பல பெண்களை பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக எடுத்துள்ளனரா? அல்லது வேறு நபர்களிடம் இருந்து பகிரப் பட்ட வீடியோக்களா என்று  விசாரித்து வருகின்றனர்.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு ரிசல்ட் இன்று இல்லை!

புது தில்லி : சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று கூறப் பட்டு வந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியாகாது என்று கூறப் பட்டுள்ளது.சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்...

மார்டின் நிறுவன ஊழியர்களால் என் தந்தை கொலை செய்யப் பட்டிருக்கலாம்: மகன் சந்தேகம்!

மேலும், வருமான வரித்துறையினர் மிரட்டினர் என்று கூறப் படுவதால், அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
- 2026

Recent articles

spot_img