Author: Dhinasari Reporter

இலங்கையில் இன்று மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு!

இலங்கையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.  இலங்கை தலைநகர் கொழும்புவில் சர்ச்சு அருகே நின்று கொண்டிருந்த வேனில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

ரஃபேலில் மோடியை இழுத்து… பொய் சொன்னேன்! நீதிமன்றத்தில் கதறிய ராகுல்!

நேரு-காந்தி குடும்பத்தை ஒட்டியே காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அரசியல் விவகாரங்கள் நடந்து வருவதால் கட்சியின் எதிர்காலம் குறித்தும் அரசியல் விமர்சகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.

மோடியை திருடன் என்று கூறியதற்கு வருத்தம் தெரிவித்த ராகுல்!

மோடி குறித்து தாம் கூறியது அரசியல் எதிரிகளால் தவறாக பரப்பப்படுவதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, பரப்புரையில் வேகத்தில் மோடியை பற்றி அவதூறாகக் கூறிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவசர நிலையையும் அறிவித்தார் அதிபர் சிறீசேன.இலங்கையில் இன்று நள்ளிரவு முதல்...

பாஜக., நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் காலமானார்

பாஜகவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் P.குமரேச சீனிவாசன் உடல் நலக் குறைவு காரணமாக திங்கள் கிழமை இன்று காலமானார்.கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று...

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு!

இந்தக் கொடூர தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடா்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 24 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
- 2026

இலங்கை தொடர் குண்டு வெடிப்புகள்! மிகப் பெருமளவில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் இதுதான்!

இலங்கை வரலாற்றில் இந்த குண்டுவெடிப்புதான் மிகப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப் படுகிறது. இதன் பின்னணியில் மத அடிப்படைவாதிகள் குழுக்கள் உள்ளன என்று இலங்கை அரசு கூறியுள்ளது. 

தேர்தல் பணி முடிந்து திரும்பிய பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!

திண்டிவனம் : திண்டிவனத்தில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பெண் காவல் ஆய்வாளராகப் பணிபுரிபவர் ஜெய்ஹிந்த் தேவி. தேர்தல் பணிக்காக திருச்சிக்குச் சென்று அங்கு...

இலங்கை தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னர் நிகழ்ந்த அதிரடிகள்!

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினம் கொண்டாடப் பட்ட நிலையில், இன்று காலை 8.45 தொடங்கி சர்ச்சுகளைக் குறிவைத்து 3 சர்ச்சுகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

துறையூர் திருவிழா கூட்ட நெரிசலில் உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண உதவி!

சென்னை: திருச்சி துறையூரை அடுத்த முத்தையாம்பாளையத்தில் நடந்த கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த 7 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண உதவி அறிவித்துள்ளார்.பிரதமர் மோடி...

இலங்கையில் 8வது குண்டுவெடிப்பு! கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு அமல்!

இலங்கையில் 8வது இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. 

தமிழகத்தில் பத்து மையங்களில் மறு வாக்குப் பதிவு: சத்யபிரத சாஹு

தமிழகத்தில் பத்து வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பரிந்துரைத்துள்ளார்.
- 2026

Recent articles

spot_img