Author: Dhinasari Reporter

160 பேர் உயிர்குடித்த இலங்கை குண்டுவெடிப்பு! அடையாளம் காணப்பட்ட இரு இஸ்லாமியர்கள்!

வெளிநாட்டைச் சேர்ந்த 9 பேர் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பினை ஷக்ரான் ஹஸீம், அபு மொஹம்மது என்ற இருவர் நிகழ்த்தியதாக தெரிய வந்துள்ளது... என்று கூறியுள்ளது.

160க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! ரத்த தானம் செய்ய வாருங்கள்… இலங்கை அரசு அவசர அழைப்பு!

நாட்டில் உள்ள ரத்த வங்கியின் கையிருப்பில் உள்ள ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ரத்த தானம் செய்ய விரும்புவர்கள் முன் வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சர்ச்சுகளில் ஆயுதமேந்திய போலீஸார் பாதுகாப்பு!

இலங்கையில் உள்ள சர்ச்சுகள் மேலும் தாக்குதலுக்கு இலக்கு ஆகாமல் தடுக்க, ஆயுதம் தாங்கிய போலீஸார் பல்வேறு முக்கிய சர்ச்சுகளுக்கும் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர்

அடக் கடவுளே…! இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா?!

இலங்கையில் அடுத்தடுத்த தொடர் குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது உலகத்தையே உலுக்கியுள்ளது.இது குறித்து நடிகை ராதிகா அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,அடக்கடவுளே... ஸ்ரீலங்காவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கடவுள் அனைவருக்கும்...

ஜாதி கலவரத்தை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஜாதி கலவரத்தை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்....தேர்தல் நாள் (18.4.2019) அன்று அரியலூர்...

செங்கோட்டையில் கனமழை! குற்றால அருவிகளில் நீர்ப் பெருக்கு!

நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டது.கோடைக்காலம் என்பதால், அருவிகளில் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு...
- 2026

பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்!

பட்டிமன்ற பேச்சாளர்... சௌராஷ்ட்ர மக்களின் அடையாளங்களில் ஒருவரான தா.கு.சுப்பிரமணியன் காலமானார். அவருக்கு மதுரை வாழ் மக்கள், தமிழறிஞர்கள், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.தா. கு. சுப்பிரமணியன், சிறந்த நூலாசிரியருக்கான பிரிவில், 2013-ஆம் ஆண்டுக்கான...

ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘அறிவுரை’!

உச்ச நீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஊடகங்களுக்கு சில அறிவுரைகள் கொடுத்திருக்கிறது.இந்தப் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்த போது, உச்ச நீதிமன்ற...

கருப்பு கல் மீது காவி பெயிண்ட் ஊற்றிய மர்ம நபர்களால் ராஜபாளையத்தில் பதற்றம்!

ராஜபாளையம் யூனியன் அலுவலகம் அருகில் உள்ள திராவிடர் கழக அலுவலத்தின் வாசலில் சிலை ஒன்று நிறுவப் பட்டுள்ளது. அந்தக் கரிய நிறக் கல்லை திராவிடர் கழகத்தினர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்று அழைத்து, அதற்கு...

அரக்கோணத்தில் முன்னாள் அமைச்சர் வேலு உள்பட பாமகவினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு!

அரக்கோணத்தில் ரயில்வேத் துறை முன்னாள் இணை அமைச்சர் வேலு, முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட பாமகவினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.வேலூர் மாவட்டம் கீழ்விஷாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில்...

வாட்ஸ்அப் அவதூறால் பொன்னமராவதியில் சமூகப் பதற்றம்: 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு!

144 தடை உத்தரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் இலுப்பூர் கோட்டாட்சியர் ...

காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கண்ணியமற்று நடக்கிறார்கள்! சிவசேனாவுக்கு தாவிய பிரியங்கா!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் என்னிடம் கண்ணியமற்ற முறையில் நடந்து கொள்கின்றார்கள். இந்தப் புகாரை எத்தனை முறை கட்சித் தலைமையிடம் கொடுத்தும் அது, கண்டுகொள்ளவில்லை என்று கூறி, காங்கிரஸ்...
- 2026

Recent articles

spot_img