Author: Dhinasari Reporter

வீரமரணம் அடைந்த சுப்ரமணியன் குடும்பத்தாரை சந்தித்து ஸ்டாலின் ஆறுதல்!

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், கடந்த 14ஆம் தேதி நடத்த வெடிகுண்டு தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப்...

இரண்டு நாளில் 7 லட்சம் மனுக்கள்! வாக்காளர் பட்டியலில் சேர்க்க, திருத்தம் செய்ய!

தமிழகம் முழுவதும் கடந்த இரு நாட்களாக வாக்காளர் பெயர் சேர்ப்பு- திருத்த முகாம் நடைபெற்றது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கடைசி வாய்ப்பாக அமைந்த சிறப்பு முகாம்களில்...

ரூ.2000 வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்து விட்டது.வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...

தமிழகத்தில் இனி தனியாகப் போட்டியிட்டு யாராலும் வெல்ல முடியாது!: அன்புமணி விளக்கம்

தமிழகத்தில் இனி தனியாக போட்டியிட்டு யாருமே வெல்ல முடியாது என்று கூறினார் அன்புமணி ராமதாஸ்.அதிமுக., கூட்டணியில் ஏன் பாமக., சேர்ந்தது என்பதற்கு விளக்கம் அளித்தார் பாமக., இளைனஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். முந்தைய...

தேமுதிக., வந்தால் மகிழ்ச்சி! வராவிட்டாலும் கவலை இல்லை!

தேமுதிகவுக்கு கூட்டணி கதவு திறந்தேயிருக்கிறது. தேமுதிக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி... வரவில்லை என்றாலும் கவலை இல்லை! முடிவு அவர்கள் கையில்தான் உள்ளது என்று கூறியிருக்கிறார் ஜெயக்குமார்!அக்சயபாத்ரா தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி...

91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா! இந்தியப் பெண் குறித்த ’பீரியட்’ ஆவண குறும்படத்துக்கு விருது!

ஹாலிவுட் திரை உலகின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கும் விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள்.இந்நிலையில் 91-வது ஆஸ்கர் விருது...
- 2026

முதல் டி20: ஆஸ்திரேலியா வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 'டுவென்டி-20' போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி...

பெங்களூரைத் தொடர்ந்து சென்னையில்… 176 கார்கள் எரிந்து நாசம்!

சென்னை: சென்னை போரூர் அருகே ராமச்சந்திரா மருத்துவமனை எதிர்ப் புறத்தில் தனியார் கால் டாக்ஸிகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.இந்தத் தீவிபத்தில் 176 கார்கள் ஒரே இடத்தில் பற்றி எரிந்தன....

தற்போதைய பிரதமராக தனது கடைசி மனதின் குரல் நிகழ்ச்சி.. குறித்துப் பேசிய மோடி!

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் இன்று உங்கள் அனைவரிடமும் இதயத்தைத் தொடும் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இதை கடந்த சில நாட்களாக நான் அனுபவித்து வருகிறேன்.இப்போதெல்லாம் நான் நாட்டில் எங்கே...

மதுரை சின்னப்பிள்ளை உள்பட பத்ம விருதுகள் பெற்ற மாமனிதர்களை நினைவு கூர்ந்த மோடி!

என் மனம்நிறை நாட்டுமக்களே, ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த முறையும் பத்ம விருதுகள் தொடர்பாக மக்களிடையே பெரும் உற்சாகம் காணப்படுகிறது. இன்று நாம் ஒரு புதிய இந்தியாவை நோக்கி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறோம்....

பிரதமராக மொரார்ஜி தேசாய் செய்த சாதனை! மோடி பெருமிதம்!

என் அன்புநிறை நாட்டுமக்களே, நம் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி மொரார்ஜி பாய் தேசாய் அவர்களின் பிறந்த நாள் பிப்ரவரி மாதம் 29ஆம் நாள். இந்த நாள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும்...

இந்திய அறிவியல் கழகம் தோன்றிய கதை… மனதின் குரலில் பதிவு செய்த மோடி!

எனதருமை நாட்டுமக்களே! மனதின் குரலுக்காக உங்களின் ஆயிரக்கணக்கான கடிதங்களும் கருத்துக்களும், பல்வேறு வழிகளில் என்னை வந்து சேர்கின்றன.இந்த முறை நான் உங்கள் கருத்துக்களைப் படித்துக் கொண்டிருந்த போது, அதில் ஆதிஷ் முகோபாத்யாயா அவர்களின் சுவாரசியமான...
- 2026

Recent articles

spot_img